கட்டுமானப் பணியின் போது மண்மேடு சரிவு – மூவர் உயிரிழப்பு

அஹங்கம - பெலெஸ்ஸ பகுதியில் கட்டுமானப்பணி மேற்கொள்ளப்பட்ட இடத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் மண்ணில் சிக்குணடு உயிரிழந்துள்ளனர். இவ்வாறு புதைந்த மூவரையும் மீட்கும் பணிகள்…
Read More...

இலங்கைக்கு சீனாவிடமிருந்து 100 நவீன மின்சார பேருந்துகள்

இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சார பேருந்துகளை விரைவாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார். எரிபொருள்…
Read More...

வாழைச்சேனையில் போலி வைத்தியர் கைது

வைத்தியர்கள் என தன்னை அடையாளப்படுத்தி வீடு ஒன்றில் மருத்துவ கிளினிக் நிலையம் ஒன்றை கடந்த 3 வருடங்களாக நடத்தி வந்த போலி வைத்தியர் ஒருவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளை கோரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல், மோசடிகள் குறித்து கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைக் கோருகிறது.…
Read More...

புத்தர் சிலை விவகாரம் – நீதிமன்றத்தின் உத்தரவை கோரும் மேன்முறையீட்டு நீதிமன்றம்!

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கடந்த 19 ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் எழுத்துப்பூர்வ உத்தரவு மற்றும் ஆடியோ பதிவை தாமதமின்றி நீதிமன்றத்தில்…
Read More...

யானை தாக்கி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

அநுராதபுரம் விஹாரஹல்மில்லக்குளம் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மருமகள் காயமடைந்துள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று…
Read More...

யாழில் கோர விபத்து

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குடத்தனை பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன்…
Read More...

தரையிறங்கும் போது தனியாக கழன்று விழுந்த விமான சக்கரம்

அமெரிக்காவின் சிகாகோவின் ஓ'ஹேர் விமான நிலையத்திலிருந்து ஆர்லாண்டோவிற்கு 178 பயணிகளுடன் பயணித்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் UA2323, தரையிறங்கும் போது ஒரு பெரிய விபத்திலிருந்து நூலிழையில்…
Read More...

இங்கிலாந்து அணிக்கு 272 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி,…
Read More...

நியூசிலாந்தில் நிலச்சரிவில் சிக்கி பலர் மாயம்

நியூசிலாந்தின் வடக்குத் தீவு முழுவதும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதெச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நியூசிலாந்தில்…
Read More...