தம்மோடு கைகோர்க்குமாறு மட்டக்களப்பு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள டக்ளஸ்!

தமிழ் மக்களுக்கு ஜதார்த்தமான ஒரு பாதையை நோக்கி வழிகாட்டுவதற்கு ஈ.பி.டி.பி எப்போதும் தயராக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா…
Read More...

மூதூரில் கைக்குண்டு மீட்பு!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சின்னக்குளம் கிராமத்தில் உள்ள தோட்டம் ஒன்றிலிருந்து கைக் குண்டொன்று மீட்கப்பட்டு , நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திருகோணமலை…
Read More...

இரத்மலானை புகையிரத முனையத்தில் துப்பாக்கிச் சூடு!

இரத்மலானை புகையிரத முனையத்தில் இன்று புதன்கிழமை காலை கொள்ளையிட முற்பட்ட குழு மீது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதன்போது இடம்பெற்ற…
Read More...

நாட்டின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
Read More...

மீண்டும் விசேட அறிவிப்பை வெளியிடவுள்ள ரணில் விக்கிரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை புதன்கிழமை மீண்டும் ஒரு விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக தமது பதவிக் காலத்தில் தம்மால் நியமிக்கப்பட்ட 2…
Read More...

விமான நிலையத்தின் களஞ்சியசாலையில் சிக்கிய போதைப்பொருள்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது கைப்பற்றப்பட்ட 7 கிலோ கிராம் ஐஸ்  போதைப்பொருள், 1.1 கிலோ குஷ் போதைப்பொருள்…
Read More...

கிழக்கு கொள்கலன் முனையக் கருத்திட்டத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி

இலங்கை துறைமுக அதிகாரசபையால் கொழும்பு தெற்கு துறைமுகக் கருத்திட்டத்தின் கிழக்குக் கொள்கலன் முனையத்தை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கும் துறைமுக அதிகாரசபைக்கு முழுமையான உரித்துடன்…
Read More...

பொலிஸ் தொலைத்தொடர்பு கோபுரங்களைத் திருத்த முடிவு

இலங்கை பொலிஸ் தொடர்பாடல் வலையமைப்பைப் பேணிச் செல்வதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக தொலைத்தொடர்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை மிரிஹான,…
Read More...

யானை – ரயில் மோதல்: புதிய திட்டம்

காட்டு யானை - ரயில் மோதலை தவிர்க்கும் வகையில் ரயில்வே திணைக்களம் விசேட தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளது. அண்மையில் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலுடன்…
Read More...

அரிசியின் நிர்ணய விலையில் மாற்றமில்லை: ஜனாதிபதி

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி…
Read More...