குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

-பதுளை நிருபர்- பதுளை மாவட்டம் மடோல்சிம பிட்டமாறுவ பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடோல்சிம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிட்டமாறுவ கல்பொத்தவெல பகுதியில்…
Read More...

தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து

தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. தபால் திணைக்களத்தின் அறிவிப்பின்படி இன்று புதன்கிழமை முதல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி வரை…
Read More...

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் பிரசாரம் நிறைவு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. இந்தநிலையில், எதிர்வரும் சனிக்கிழமை 48 வாக்களிப்பு நிலையங்களில் எல்பிட்டிய பிரதேச…
Read More...

ஜனாதிபதியுடன் இணைந்து ஐ.எம்.எப் உடன்படிக்கையில் திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்குமாயின், ஜனாதிபதியுடன் இணைந்து சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையில் திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்…
Read More...

சீன அரசாங்கம் இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு!

நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.…
Read More...

தம்மோடு கைகோர்க்குமாறு மட்டக்களப்பு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள டக்ளஸ்!

தமிழ் மக்களுக்கு ஜதார்த்தமான ஒரு பாதையை நோக்கி வழிகாட்டுவதற்கு ஈ.பி.டி.பி எப்போதும் தயராக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா…
Read More...

மூதூரில் கைக்குண்டு மீட்பு!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சின்னக்குளம் கிராமத்தில் உள்ள தோட்டம் ஒன்றிலிருந்து கைக் குண்டொன்று மீட்கப்பட்டு , நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திருகோணமலை…
Read More...

இரத்மலானை புகையிரத முனையத்தில் துப்பாக்கிச் சூடு!

இரத்மலானை புகையிரத முனையத்தில் இன்று புதன்கிழமை காலை கொள்ளையிட முற்பட்ட குழு மீது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதன்போது இடம்பெற்ற…
Read More...

நாட்டின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
Read More...

மீண்டும் விசேட அறிவிப்பை வெளியிடவுள்ள ரணில் விக்கிரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை புதன்கிழமை மீண்டும் ஒரு விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக தமது பதவிக் காலத்தில் தம்மால் நியமிக்கப்பட்ட 2…
Read More...