அறுகம்பை தொடர்பில் இங்கிலாந்து, ரஷ்யா தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க தூதரகம் இன்று காலை எச்சரிக்கை விடுத்ததையடுத்து , ரஷ்யா மற்றும் இங்கிலாந்து நாடுகளும் அதேபோல…
Read More...

அதிகரிக்கும் தேர்தல் விதிமீறல்கள்: 24 மணிநேரத்தில் 57 முறைப்பாடுகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 180 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல்…
Read More...

அம்பருடன் இருவர் கைது

காலி மாவட்டத்தில் உணவகம் ஒன்றில் இன்று புதன் கிழமை அதிகாலை அம்பர் (திமிங்கில வாந்தி) வைத்திருந்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க விசேட தினங்கள் அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினங்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று புதன்…
Read More...

6 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

அம்பாந்தோட்டையில் கஜமுத்துக்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வலஸ்முல்ல போவல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது…
Read More...

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரே ப்ரென்ச் மற்றும் பிரதமர் ஹரிணிக்கிடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது,…
Read More...

உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் தீ வைத்து கொலை

அநுராதபுரத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஊறுபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த நிலந்த குமார (வயது - 32) என்பவரே இவ்வாறு…
Read More...

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு

அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்களால் கட்டப்பட்ட கட்டடம் ஒன்று இருப்பதாகவும் அதில் இஸ்ரேலியர்கள் வசித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ…
Read More...

மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி

மட்டக்களப்பில் இன்றைய தினம் புதன் கிழமை பாலமுனை சந்தியிலிருந்து ஆரையம்பதி வைத்தியசாலை வரையில் வீதி வரை விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது. உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம் எனும்…
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. வரத்தக அமைச்சராக அவர் பதவி…
Read More...