தாய்க்கு எமனான இரண்டரை வயது குழந்தை: பலியான தாய்

அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக லுனுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர். யமுனா சதமாலி ஜயதிலக்க என்ற 28…
Read More...

தங்கத்தின் இன்றை நிலவரம்

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாகத் தங்கத்தின் விலையானது இன்று புதன் கிழமை அதிகரித்துள்ளது. தங்கத்தின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 218,000…
Read More...

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம்: செந்தில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 25000 ரூபாய் முற்பணம் நாளை வியாழக்கிழமை முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்…
Read More...

போரை முடிவுறுத்திய தலைவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது ஜனாதிபதியின் கடமை: நாமல்

நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு பலர் முயற்சித்து வரும் சூழ்நிலையில்இ போரை முடிவுக்குக்கொண்டு வந்த மகிந்த ராஜபக்சவை பாதுகாக்க வேண்டியது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின்…
Read More...

மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்திற்கு அருகில் நடமாடிய சந்தேக நபர்கள் இருவர் கைது

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த இரு நபர்களை இன்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார்…
Read More...

ஜனநாயகதேசிய கூட்டணியின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

-வவுனியா நிருபர்- பாராளுமன்றத்தேர்தலில் வன்னிமாவட்டத்தில் தமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா தலைமையில் தாக்கல்செய்யப்பட்ட வழக்கில்…
Read More...

அம்பாறை மாவட்ட கரும்பு விவசாயிகளின் உரிமைகள் தொடர்பான அறிக்கை வெளியீடு

அம்பாறை மாவட்ட கரும்பு விவசாயிகளின் உரிமைகள் தொடர்பான முக்கியமான அறிக்கை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்டச் செயலணியும் மனித எழுச்சி அமைப்பும் இணைந்து…
Read More...

தீ மூட்டி தன்னுயிரை மாய்க்க சிறுவன் முயற்சி

நுவரெலியா - பொகவந்தலாவ, பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 12 வயது சிறுவன் தனக்குத் தானே தீ மூட்டி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார். ஜெப்பல்டன் என்.சீ. தோட்டப் பகுதியை…
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வரத்தக…
Read More...

சோள இறக்குமதியை குறைக்குமாறு அறிவுறுத்தல்

சோள இறக்குமதியை அடுத்த வருடம்  150,000 மெற்றிக் டன்னாக குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது…
Read More...