நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களம்…
Read More...

இலங்கை வரும் இஸ்ரேலிய பிரஜைகளுக்கு பொலிஸாரின் அறிவிப்பு

சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ இலங்கைக்கு வருகை தரும் இஸ்ரேலிய பிரஜைகளுக்காக இலங்கை பொலிஸ் பிரிவு விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தனிப்பட்ட…
Read More...

மண் மேட்டிலிருந்து விழுந்து ஒருவர் பலி

-பதுளை நிருபர்- பசறை கிக்கிரிவத்தை கல்குடாவத்தை பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு மண் மேடு ஒன்றில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்…
Read More...

இஸ்ரேல் தூதரகத்தின் அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞர் கைது

தெஹிவளையில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாவனெல்ல - கிரிந்தெனிய பகுதியைச் சேர்ந்த 21 வயதான…
Read More...

மோட்டார் சைக்கிளுடன் மோதிய லொறி: ஒருவர் காயம்

-பதுளை நிருபர்- பசறை நகரில் இன்று வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளுடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். பதுளையில் இருந்து மதுபான போத்தல்களை ஏற்றிக்…
Read More...

போலி தகவல்களுக்கு ஏமாற வேண்டாம்: இராணுவ தலைமையகம் கோரிக்கை

இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியாகும் போலி தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என இராணுவ தலைமையகம் பொதுமக்களைக் கோரியுள்ளது. இராணுவ தலைமையகம்…
Read More...

துப்பாக்கிகள் மீளக் கையளிப்பதை வலுவிழக்கச் செய்யும் மனுவிற்கு நீதிமன்றின் உத்தரவு

அனுமதிப்பத்திரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீளக் கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்த அறிவிப்பை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி…
Read More...

அமெரிக்க தூதுவர் – தமிழ் அரசியல் கட்சிகளிடையே சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இலங்கை தமிழரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தகம்…
Read More...

மாமியாரின் இறுதிச் சடங்கிற்கு வந்த மருமகன் விபத்தில் பலி

மொனராகலை மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். பகினிகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த மதுசங்க சமிந்த குமார (வயது - 36) என்ற நபரே இவ்விபத்தில்…
Read More...

அதிகரித்த இயற்கை எரிவாயு

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.22 அமெரிக்க டொலராக…
Read More...