சுயேட்சை வேட்பாளர் கணபதிப்பிள்ளை மோகன்: தேற்றாத்தீவில் அணிதிரண்ட இளைஞர்கள்

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இம்முறை சுயேட்சையாக களமிறங்கியுள்ள சமூக செயற்பாட்டாளர் மோகனுக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாக தெரிவித்தார். மேலும் அவர்…
Read More...

தேர்தலில் மை இடுதல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு விரல் அடையாளப்படுத்தும் செயல்முறையை தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, பொது தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி…
Read More...

இராட்சத பலூன்களை தென்கொரியாவுக்கு அனுப்பிய வடகொரியா

தென் கொரியா, வடகொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு…
Read More...

மட்டக்களப்பில் காப்புறுதி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டுக்கள் கையளிப்பு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பில் காப்புறுதி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டுக்கள் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் எஸ். ஜெகனிடம் கையளிக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும்…
Read More...

மூன்று மாடி கட்டிடத்தில் தீ பரவல்

அனுராதபுரம் - மஹவெவ பிரதேசத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடமொன்றில் நேற்று புதன் கிழமை இரவு தீ பரவியுள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடுவாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய,…
Read More...

“டார்சன்” நாயகன் காலமானார்

1960ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒளிபரப்பட்ட தொலைக்காட்சி தொடரான டார்ஸன் தொடரில் கதாநாயகனாக நடித்து உலகளவில் பார்வையாளர்களின் மனதில் தனி இடம்பிடித்த, ஹாலிவுட் நடிகர் ரான் எலி தனது 86ஆவது…
Read More...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

-மூதூர் நிருபர்- தேசிய மார்பக புற்றுநோய் மாதத்தினை முன்னிட்டு திருகோணமலை - தோப்பூரில் விழிப்புணர்வு பேரணி இன்று வியாழக்கிழமை காலை இடம் பெற்றது. இதனை தோப்பூர் பிரதேச குடும்ப நல…
Read More...

சீரற்ற காலநிலையால் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 41,591 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு…
Read More...

தொடர் மழையினால் வௌ்ள அபாயம்

நாட்டில் பெய்து வரும் தொடர் மழையினால் நில்வலா கங்கைக்கு அண்மித்த பிரதேசங்களின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

அத்துமீறிய 16 இந்திய மீனவர்கள் கைது

-மூதூர் நிருபர்- தேசிய மார்பக புற்றுநோய் மாதத்தினை முன்னிட்டு திருகோணமலை - தோப்பூரில் விழிப்புணர்வு பேரணி இன்று வியாழக்கிழமை காலை இடம் பெற்றது. இதனை தோப்பூர் பிரதேச குடும்ப நல…
Read More...