ஜனாதிபதியை சந்தித்தார் டக்ளஸ்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் - அராலி வீதி, பொம்மைவெளி பகுதியில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவர் கஞ்சாவுடன் கைது…
Read More...

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட பெண்கள்

பாணந்துறை - பின்வத்த பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை, இரண்டு பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பின்வத்த - ஊரன்ன படவத்த…
Read More...

உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் ஒருவர் பலி

செல்லகதிர்காமம் தம்பே பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் சாரதி உயிரிழந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். செல்லகதிர்காமம்…
Read More...

மரம் வீழ்ந்ததில் முச்சக்கர வண்டி சேதம்

பசறை நீர்வீழ்ச்சி ஊடாக பண்டாரவளை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பாரிய மரமொன்று வீதியில் வீழ்ந்ததில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு முச்சக்கர வண்டி சேதமடைந்துள்ளதாக அனர்த்த…
Read More...

அரிசி விலை: ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுகள் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள் குழுவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More...

நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 40 வயதைக் கடந்த நான்கு பேரில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிப்புக்குள்ளாவதாக இலங்கை…
Read More...

இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் மூவர் உயிரிழப்பு

லெபனானின் தெற்கு ஹஸ்பையா பகுதியிலுள்ள தங்குமிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஊடகவியலாளர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து செய்தி…
Read More...

தம்புள்ளை சுற்றுலாத்தளங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை

தம்புள்ளையில் காணப்படும் சுற்றுலாத்தளங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல்…
Read More...

பொதுத் தேர்தல் : 662 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 662 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, தேர்தல் விதிமுறைகளை…
Read More...