தென் கொரிய தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் இலங்கை

தென் கொரியாவினால் வழங்கப்படவிருந்த 10,000 தொழில் வாய்ப்பை இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, விவசாயம் மற்றும் மீன்பிடித்…
Read More...

பன்றிகளுக்குப் பரவிய நோய்: சுகாதார திணைக்களத்தின் தகவல்

இலங்கையில் அண்மையில் பன்றிகளுக்குப் பரவிய நோயானது ஆப்ரிக்காவில் பரவிய நோய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கால்நடை…
Read More...

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

இணையவழி ஊடாக இடம்பெறும் பணமோசடிகள் தொடர்பில் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில், இணையவழி ஊடாக பொதுமக்களின் பணம் கொள்ளையிடப்படும்…
Read More...

கறுவா ஏற்றுமதியால் பாரிய வருமானம்

2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கறுவா ஏற்றுமதி மூலம் 35,778 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் இதே…
Read More...

மெக்சிகோவில் பேருந்து விபத்து: 19 பேர் பலி

மெக்சிகோவின் நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் அந்நாட்டு மீட்பு…
Read More...

கமலா ஹரிஸூடன் இணைந்த மிச்செல் ஒபாமா

அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸின் தேர்தல் பிரசாரத்தில் அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவும் இணைந்துள்ளார். தமது முதலாவது பிரசார உரையில் டொனால்ட் ட்ரம்பினால்…
Read More...

வறுத்த எறும்புகளை சேர்த்த பானிபூரி

பானிபூரியில் சுவையை மேலும் அதிகரிக்க வறுத்த எறும்புகளை சேர்த்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. இந்த வினோத முயற்சியில் தாய்லாந்தை சேர்ந்த சமையல் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.…
Read More...

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி: மீட்கப்பட்ட சடலம்

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்துவந்த முதியவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி கேணியடி பகுதியை சேர்ந்த 79 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
Read More...

12 மீனவர்களுக்கும் விளக்கமறியல்

எல்லை மீறிய குற்றச்சாட்டில் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போது கைது செய்யப்பட்ட தமிழ்நாடு நாகை…
Read More...

தேர்தல் முறைபாடுகள் அதிகரிப்பு

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 716 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை 580 முறைப்பாடுகளுக்கு…
Read More...