நிலவும் சீரற்ற வானிலையால் 8 மாவட்டங்கள் பாதிப்பு

வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

அரிசி கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பான தரவுகளின் அடிப்படையில் நாட்டரசிக்குத் தட்டுப்பாடு இல்லை எனத் தெரியவந்துள்ளதாக விவசாய அமைச்சு…
Read More...

குளிர்காலத்தில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை மத்தலவுக்கு அழைத்து வர திட்டம்

குளிர்காலத்தில் 68,000 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை மத்தலவுக்கு அழைத்து வரும் வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின்…
Read More...

வெடி பொருட்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது

அநுராதபுரம், பதவிய - முதலாம் கட்டை பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட வெடி பொருட்களுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபரிடமிருந்து 75…
Read More...

தேங்காய் தட்டுப்பாடு: பூஜைகளில் குறைந்தது தேங்காய்

தேங்காய் விலை உயர்வால் கோவில்கள் மற்றும் கோவில்களில் பக்தர்கள் தேங்காய் உபயோகிப்பதும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தேங்காய் ஒன்றின் விலை தற்போது 150 முதல் 200 ரூபாய் வரை…
Read More...

குபேரரின் அருளை பெற்று அதிர்ஷ்டத்தை பெறவிருக்கும் ராசிகள்

வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற அன்னை மகாலட்சுமியுடன் குபேரரையும் சேர்த்து வணங்குவது வழக்கம். அன்னை மகாலட்சுமியுடன் குபேர கடவுளையும் சேர்ந்து வணங்குபவர்களின் வாழ்க்கையில்…
Read More...

தக்காளி வளர்ப்பு என்ற போர்வையில் கஞ்சா பண்ணை

தக்காளி வளர்ப்பு என்ற போர்வையில் கஞ்சா பண்ணை நடத்தி வந்த சந்தேக நபர் ஒருவரை சூரியவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சூரியவெவ 14 கன்வன்வ பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய திருமணமான…
Read More...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மன்னார் மறை மாவட்ட ஆயருடன் சந்திப்பு

-யாழ் நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கும்,  மன்னார் மறை மாவட்ட ஆயர்…
Read More...

தங்கத்தின் இன்றை நிலவரம்

இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சடுதியாக குறைவடைந்த தங்கத்தின் விலை மீண்டும் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது. அதன்படி இன்று திங்கட்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின்…
Read More...

வெளிநாட்டு நீதிமன்றங்களால் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது !

-யாழ் நிருபர்- வெளிநாட்டு நீதிமன்றங்கள் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்கின்றோம், சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி…
Read More...