ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ள அரிசி, நெல் இருப்பு தொடர்பான அறிக்கை

நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின்…
Read More...

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் இன்றும் பலத்த பாதுகாப்பு

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதி பகுதியில் இன்று திங்கட்கிழமை மீண்டும் விசேட அதிரடிப்படையினர் சோதனை மேற்கொண்ட பின்னர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றது.…
Read More...

ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதிகளை மீறியுள்ளார்: சஜித்

தற்போதைய ஜனாதிபதி தமது தேர்தல் வாக்குறுதிகளை மீறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர்…
Read More...

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 3045 முறைப்பாடுகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த 9 மாதங்களில் 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில், இலஞ்சம்…
Read More...

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய…
Read More...

வெப்ப அலையால் உயிரிழப்பவர்களுக்கு நிவாரணம்

உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் வெப்ப அலை தீவிரமாக வீசியுள்ளது. இதனால் கோடைக்காலத்தில் இந்தியா எங்கும்…
Read More...

மட்டக்களப்பில் ஒரே நேரத்தில் 8 வீடுகளில் கொள்ளை

மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் ஒரே இரவில் 8 வீடுகள் உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,…
Read More...

கோப்பாயில் பாடசாலைக்கு முன்பாக பெற்றோர் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ். கோப்பாய் வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு முன்பாக இன்றையதினம் திங்கட்கிழமை பெற்றோர் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இதன்போது வீதி மறியலிலும் ஈடுபட்டனர்.…
Read More...

வெடிகுண்டு அச்சுறுத்தல்: கட்டுநாயக்காவில் விமானம் சோதனை

வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக இந்திய விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் தற்போது விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக…
Read More...

மானிப்பாயில் கசிப்புடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில்  இன்றைய தினம் திங்கட்கிழமை  கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் 10 லீட்டர் கசிப்புடன் கைது…
Read More...