தேர்தல் தொடர்பாக அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், சுயேச்சைக்குழுத் தலைவர்களுடனான கலந்துரையாடல்

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், சுயேச்சைக்குழுத் தலைவர்களுடனான கலந்துரையாடல் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண அரசியல்…
Read More...

ஜனாதிபதி தமது தேர்தல் வாக்குறுதிகளை மீறியுள்ளார் – சஜித் பிரேமதாச

தற்போதைய ஜனாதிபதி தமது தேர்தல் வாக்குறுதிகளை மீறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர்…
Read More...

மட்டக்களப்பு பழுகாமத்தில் சாணக்கியனுக்கு அமோக வரவேற்பு!

மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதிக்குட்பட்ட பழுகாமத்தில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் இரா.சாணக்கியனின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போது கூட்டத்துக்கு…
Read More...

தொடர்ந்தும் தேங்காய் விலை அதிகரிப்பு !

நாடளாவிய ரீதியில் தற்போது தேங்காய் விலை அதிகரித்துள்ளமையால் நுகர்வோர் கடுமையான சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 130 ரூபாய்…
Read More...

தேர்தல் தொடர்பில் 869 முறைப்பாடுகள்!

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 869 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி தேர்தல் விதிமுறைகளை…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

எல்பிட்டிய தேர்தல் முடிவில் பல படிப்பினைகள் : நம்பிக்கையுடன் வாக்களித்தால் நாம் ஆட்சியமைப்போம்!

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் தனித்து ஆட்சியமைக்க முடியாதென்ற செய்தியை, எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்…
Read More...

கொடுக்குளாய் – இயக்கச்சி அபாயவெளிப் பாதை மூடப்படுகின்றது!

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய்- இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதால் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்…
Read More...

யாழ்ப்பாணம் வந்தடைந்தது யாழ்தேவி!

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான தொடருந்து சேவை இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு…
Read More...

மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக விற்பனை சந்தை

-யாழ் நிருபர்- உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுதொழில் அபிவிருத்தி பிரிவு நடத்திய உள்ளூர் விற்பனைச் சந்தை இன்று…
Read More...