சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் மேத்யூ வேட்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணியின் மேத்யூ வேட் அறிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான மேத்யூ வேட் அவுஸ்திரேலியா அணிக்காக 36…
Read More...

அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை: விவசாய அமைச்சு

ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம், கடந்த சில தினங்களாகப் பெறப்பட்ட தரவுகளின்படி, நாட்டில் போதியளவு நாட்டு அரிசி கையிருப்பில் இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில்…
Read More...

ஜனவரி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கான வேதனம் அடுத்த வருடம் முதல் அதிகரிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை…
Read More...

அகில இலங்கை ஊடக திறனாய்வு போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு மூன்றாம் இடம்

மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் சிரச ஊடக வலையமைப்பு இணைந்து நடத்திய அகில இலங்கை ஊடக திறனாய்வு போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் உயர்தர பிரிவு மாணவன் எம்.ஆர்.எம். றிமாஸ்…
Read More...

வட ஆபிரிக்காவின் கடற்கரையில் புலம்பெயர்ந்தவர்களின் 16 சடலங்கள் மீட்பு

வட ஆபிரிக்க நாடான துனிசியாவின் கிழக்கு கடற்கரையில் 16 புலம்பெயர்ந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சடலங்கள் புகலிட கோரிக்கையாளர்களின்…
Read More...

கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்து : இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்பு!

கிழக்கு இந்திய மாநிலமான பீகாரில் பாட்னாவில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன மேலும் இவ்விபத்தில் எட்டு…
Read More...

புத்தளம் மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதே எமது இலக்கு: ரிஷாட்

வடபுல மக்களுக்கு அடைக்கலமளித்த புத்தளம் மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கரிசனையுடன் செயற்பட்டு வருவதாக, கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன்…
Read More...

வாக்கினை பெற்று விட்டு காலை வாரிய சஜித்: சாலக்சன் குற்றச்சாட்டு

வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு மாத்திரமே கடற்றொழிலாளர்களின் குடும்பங்களை தேடி வருகின்றனர். வென்ற பின்னர், கடற்றொழிலாளர்கள் குடும்பங்களை மறந்து செல்கின்றனர். அதனாலயே உங்களில் இருந்து…
Read More...

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் கோர விபத்து!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியிலிருந்து சங்கரத்தை பக்கமாக 200 மீற்றர் தூரத்தில்…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தேர்தல் தொடர்பாக சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ் மொழி பேசும் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வானது திருகோணமலை…
Read More...