மட்டக்களப்பு கரடியனாற்றில் மின்னல் தாக்கம்: குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயன்குடா பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளார். மட்டக்களப்பு…
Read More...

மட்டக்களப்பு காத்தான்குடியில் இறந்து கரையொதுங்கும் அதிகளவான மீன்கள்

மட்டக்களப்பு காத்தான்குடியில் உயிர் இழந்த நிலையில் அதிகளவான மீன்கள் கரையொதுங்குவதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த மீன்கள் சேதமடைந்த நிலையில் கரையொதுங்குவதாகவும் இதனால்…
Read More...

ஏற்றுமதி செயற்திறன் வீழ்ச்சி

கடந்த செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி செயற்பாடுகள் 937.95 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளன. இலங்கை சுங்கம் விடுத்துள்ள தற்காலிக தரவுகளுக்கு அமைய 2023ஆம் ஆண்டு…
Read More...

பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரணம், பணி நிறுவனத்திற்கு இஸ்ரேல் தடை

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனத்திற்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது. இதன்படி, இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கிழக்கு ஜெருசலேம்…
Read More...

ஜனாதிபதி ஊடக விருதுகள் 2024: விண்ணப்ப கால எல்லை நீடிப்பு

ஜனாதிபதி ஊடக விருதுகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நவம்பர் 05 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக…
Read More...

கடந்த நான்கு வருடங்களில் 570 ரயில் தடம்புரள்வுகள்

கடந்த நான்கு வருடங்களில் புகையிரத தடம்புரள்வு தொடர்பில் 570 விபத்துகள் பதிவாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு முதல் புகையிரத பாதைகள் மற்றும் புகையிரத…
Read More...

பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சடலமாக மீட்பு

கொழும்பு - கொஸ்ஸின்ன பகுதியில் நேற்று திங்கட்கிழமை பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒய்வுபெற்ற ஆசிரியரான…
Read More...

பொது இடங்களில் இலவச அருகலை (Wi-Fi) பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

பொது இடங்களில் இலவச அருகலை (Wi-Fi) ஐ பயன்படுத்தும் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் தலைமை அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.…
Read More...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு

டெங்கு நோயால் இம்மாதம் மாத்திரம் 2,658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இவ்வருடம் ஆரம்பித்து காலப்பகுதி வரை 42,069…
Read More...

முச்சக்கர வண்டி மீது மோதிய விமானம்: 4 விவசாயிகள் பலி

ஆபிரிக்க நாடான சூடானில்  சிறிய வகை விமானம் தரையிறங்கியபோது, முச்சக்கர வண்டி மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...