ஈ.பி.டி.பியின் அரசியல் பலம் வலுப்பெறும்போது தமிழ் மக்களின் அபிலாசைகளும் விரைவில் ஈடேறும் –…

-யாழ் நிருபர்- ஈ.பி.டி.பியின் அரசியல் பலத்தை எவ்வளவு தூரம் தமிழ் மக்கள் அதிகரிக்கச் செய்கின்றார்களோ அதே வேகத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளும் அதன் இலக்கை அடையும் என ஈழ மக்கள் ஜனநாயக…
Read More...

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடு…
Read More...

தீபாவளியை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

ஊவா மாகாண சபையின் கீழுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்குவதற்கு ஊவா மாகாண ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு…
Read More...

புதிதாகப் பணம் அச்சிடப்பட்டதா? மத்திய வங்கியின் அறிவிப்பு

புதிதாகப் பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கை மத்திய வங்கி, திறந்த…
Read More...

அமெரிக்காவில் வாக்குப் பெட்டிகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தபால் வாக்குகளுடன் கூடிய வாக்குப் பெட்டிகள் மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மோசடி

வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் போலி செய்திகள் அதிகரித்துள்ளமை குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) பொதுமக்களை எச்சரித்துள்ளது. வங்கிகள், வணிக…
Read More...

விரைவில் டிஜிட்டல் அடையாள அட்டை: ஜனாதிபதி

நாட்டை கட்டியெழுப்பி பொருளாதாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் தனக்கும், தற்போதைய அரசாங்கத்துக்கும் எந்தவொரு தரப்பினருடனும் விசேடமான தொடர்புகள் இல்லை என்பதால் அதற்காக எடுக்க வேண்டிய…
Read More...

ஹப்புத்தளை நகரில் விபத்து: தந்தையும் 3 வயது குழந்தையும் காயம்

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை நகரில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்டபடி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்த ஏற்பாடு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு தினங்களில் எந்தவித மாற்றமும் இல்லையெனவும், ஏற்கனவே திட்டமிட்ட தினங்களில் தபால் மூல…
Read More...