தேர்தல் கடமை மேற்பார்வை உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி செயலமர்வு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- நாடாளுமன்ற பொதுத் தேர்தல் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில்…
Read More...

எரிவாயு கொள்கலன் பாரவூர்தி மரத்தில் மோதி விபத்து

குருநாகல் அனுராதபுரம் பிரதான வீதியில் எரிவாயுக் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் பாரவூர்தி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. வாரியபொல நகருக்கு அருகில் இன்று புதன்கிழமை அதிகாலை 3.30…
Read More...

மட்டக்களப்பு கல்லடி பகுதியில் இறந்து கரையொதுங்கும் மீன்கள்

மட்டக்களப்பு கல்லடி பகுதியில் இன்று புதன் கிழமை காலை அதிகளவான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார். காலநிலை மாற்றம் காரணமாக கடல் அலைகள்…
Read More...

மூதூரில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை 7.30 மணிக்கு மூல தபால் வாக்களிப்பு இடம்பெற்றது. மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமநுவரவின் கண்காணிப்பின் கீழ்…
Read More...

மத்திய மாகாணத்தின் சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் விடுமுறை

மத்திய மாகாணத்தில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கு மத்திய மாகாண கல்வி திணைக்களம் தீர்மானித்துள்ளது. தீபாவளி பண்டிகை நாளைய தினம்…
Read More...

குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

கம்பஹா - கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிதிரிகல அணைக்கட்டுக்கு அருகில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 75 வயதுடைய நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். குளவி கொட்டுக்கு…
Read More...

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று புதன் கிழமை ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, இன்றைய தினமும் எதிர்வரும் நவம்பர் முதலாம் மற்றும் 4 ஆம் திகதிகளிலும் பொதுத்…
Read More...

பசறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

-பதுளை நிருபர்- பசறை பகுதியில் இருவேறு இடங்களில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மாதோவ புதிய…
Read More...

பொலிஸாரின் பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தின் அண்மைக்காலமாக பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளன.…
Read More...

ஆசிரிய ஆலோசகர்களின் வேதன முரண்பாட்டுக்கு விரைவில் தீர்வு

இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவையின் வேதன முறைமையில் நிலவும் முரண்பாடுகள் விரைவில் தீர்க்கப்பட்டு வேதனம் வழங்கப்படும் என சட்டமா அதிபர் இன்று செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்திற்கு…
Read More...