மசகு எண்ணெய், இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் புதன் கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.45 அமெரிக்க டொலராக…
Read More...

தமிழ் அரசியல் வாதிகளுக்கு ஆசனங்களை பெறுவதே நோக்கம்: வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்…

-வவுனியா நிருபர்- தமிழ் அரசியல் வாதிகள் ஒன்றிணையாமல் ஆசனங்களை பெறுவதை மாத்திரம் நோக்கமாக கொண்டு செயற்படுவதாக வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர்…
Read More...

நாட்டில் பொருளாதார சுயாதிகாரத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்

நாட்டில் பொருளாதார சுயாதிகாரமொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், அதற்கு எமது நாட்டு ஏற்றுமதியாளர்களின் பூரண ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
Read More...

நாளொன்றுக்கு 300 முறை கடலில் மூழ்கி எழும்  ‘நிஜ கடற்கன்னிகள்’ பற்றி தெரியுமா?

'கடற்கன்னிகள் உண்மையில் இருக்கிறார்கள்’ என்று யாராவது உங்களிடம் சொன்னால் நம்புவீர்களா? இங்கு கடற்கன்னிகள் என்று சொல்ல வருது மீன் போல வால் கொண்டவர்கள் பற்றியல்ல. இவர்கள்…
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று புதன் கிழமை நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 23ஆம் திகதி கொழும்பில் உள்ள பிரதான…
Read More...

யாழில் தம்பதியினர் கொலை (வீடியோ இணைப்பு)

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் இன்று புதன் கிழமை கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கற்கோவளம் பகுதியை சேர்ந்த…
Read More...

போதை மாத்திரைகளுடன் பண்டிகை கொண்டாட வந்த இளைஞர்கள் 4 பேர் கைது

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களை எடுத்து வந்த நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் இன்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன், டிக்கோயா, சாஞ்சிமலை…
Read More...

அரச சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு: பிரதமரின் குற்றச்சாட்டை நிராகரித்த ரணில்

அரச சேவையாளர்களுக்கான வேதன அதிகரிப்புக்காகத் தாம் உரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரச பணியாளர்களுக்கு வேதனத்தை…
Read More...

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 25ஆவது சிரார்த்த தினம்

-நானு ஓயாநிருபர்- மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 25ஆவது சிரார்த்த தினம் இன்று புதன்கிழமை…
Read More...

2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…
Read More...