ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அரிசி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை!

அரிசியைக் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யாவிட்டால் எதிர்காலத்தில் சட்டத்தை அமுல்படுத்துவோம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அரிசி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். தேசிய…
Read More...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாதகமான நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான…
Read More...

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தீபாவளி வாழ்த்து!

அனைவருக்கும் சுதந்திரம், கண்ணியம் மற்றும் உரிமையை அனுபவிக்கக் கூடிய ஒரு உலகைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அனைவருக்கும்…
Read More...

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து!

இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்துக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…
Read More...

உலக வாழ் இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி

உலக வாழ் இந்துக்கள் இன்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றனர். தமது அடியார்களான மக்களைக் காப்பதற்கு நரகாசூரன் வதம் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளை…
Read More...

த.ம.வி.பு கட்சி வேட்பாளர் சுரேஸ்குமாருக்கு மட்டக்களப்பு மாவட்ட லயன்ஸ் கழகங்கள் பூரண ஆதரவு

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இம்முறை போட்டியிடும் லயன்ஸ் கழக உறுப்பினரும் பிரபல வர்த்தகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞரணி…
Read More...

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் ஒக்டோபர் மாதம் -0.8 வீதமாக குறைந்துள்ளது. 2024 செப்டெம்பரில் இது -0.5 வீதமாக பதிவானதாக தொகை மதிப்பு மற்றும்…
Read More...

ஐரோப்பாவுக்குள் படகு மூலம் நுழைய முயன்ற 12 பேர் கடலில் முழ்கி மரணம்

எகிப்திலிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு பயணித்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மத்திய தரைக்கடல் வழியாக நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் இன்றையதினம் புதன் கிழமை ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…
Read More...

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 6 வெளிநாட்டு பிரஜைகள் கைது

சீதுவ, அமண்டொலுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வீசா இன்றி தங்கியிருந்த 06 வெளிநாட்டு பிரஜைகள் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 18, 23, 26, 39…
Read More...