கல்முனை மாநகர சபையின் மனித உரிமை மீறல் கவலையளிக்கிறது – நீதிக்கான மய்யத்தின் தலைவர்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபை பொதுமக்களுக்கு சேவை வழங்குவதில் வினைத்திறனற்றதாக காணப்படுவது கவலையளிக்கிறது என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச்.…
Read More...

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,180 சங்குகளுடன் ஒருவர் கைது

புத்தளம் , கற்பிட்டி - வன்னிமுந்தல் பிரதேசத்தில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,180 சங்குகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார்…
Read More...

ஜனாதிபதியின் கையெழுத்துடன் நாணயத்தாள்கள் அச்சிடப்படலாம்: பிரதமர்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் எதிர்காலத்தில் அச்சிடப்படலாம் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை…
Read More...

எரிபொருள் விலையில் மாற்றம்

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலையைக் குறைக்கவுள்ளது. இதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 95 வகை…
Read More...

ஸ்பெயினில் பாரிய வெள்ளம்: 95 பேர் பலி

வலென்சியாவின் கிழக்குப் பகுதியில் நேற்று புதன் கிழமை திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் 95 பேர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலென்சியாவின் சில பகுதிகளில் நேற்று முன் தினம்…
Read More...

லொஹான் ரத்வத்த நுகேகொட மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலை

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நுகேகொட மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து…
Read More...

பிணைமுறி மோசடி தொடர்பான சாட்சியங்களை வழங்க ரணிலுக்கு அழைப்பாணை

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அழைக்கவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை…
Read More...

பேருந்துடன் மோதிய பாரவூர்தி: 16 பேர் வைத்தியசாலையில்

பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திகதுர பிரதேச சபைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் பலி

கலென்பிடுனுவெவ - உபுல்தெனிய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் மீது குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். உபுல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணே…
Read More...

கடும் மழையால் இடிந்து விழுந்த பாடசாலையின் மதில் சுவர்

-பதுளை நிருபர்- பதுளை பகுதியில் இன்று பெய்த கடும் மழையின் காரணமாக பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் மதில் சுவர் இடிந்து வீதியில் விழுந்துள்ளதாக, பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…
Read More...