மோட்டார் சைக்கிளில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசு வெடித்ததில் ஒருவர் பலி

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசுகள் வெடித்ததில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். விபத்தில் ஆந்திரா பகுதியை…
Read More...

54 கிலோ ஹெரோயினுடன் தம்பதியினர் கைது

ஹம்பஹாவில் 200 கோடி பெறுமதியான 54 கிலோ ஹெரோயினுடன் தம்பதியினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். செவனகல நுகேகலய, கிரிவெவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட…
Read More...

இலங்கைக்கு 400 மில்லியன் வழங்கிய சீனா

நாட்டில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.…
Read More...

யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட வீதி

யாழ்ப்பாணம் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று வெள்ளிக்கிழமை காலை ஆறு மணி முதல் இருந்து…
Read More...

ஒஸ்ட்ரிய தூதுவர் – பிரதமருக்கு இடையில் சந்திப்பு

இலங்கைக்கான ஒஸ்ட்ரிய தூதுவர் கத்தரினா வைசர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று…
Read More...

அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள்

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்று வெள்ளிக்கிழமை ஆகும். கடந்த 30ஆம் திகதி, முதல் நாளாக அஞ்சல் மூல வாக்களிப்பு மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள்…
Read More...

மட்டக்களப்பில் இடர் முகாமைத்துவ குழு கூட்டம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- வட கீழ் பருவ பெயர்ச்சி மழைக்கான தயார்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மாவட்டத் தெரிவத்தாட்சி…
Read More...

நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அதிகரிக்கக் கோரிக்கை

நாட்டரிசி கிலோவொன்றுக்கான கட்டுப்பாட்டு விலையை 240 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர்…
Read More...

சுற்றுலா சென்ற மாணவர்களின் பேருந்து விபத்து: 2 பேர் பலி – 39 பேர் காயம்

-பதுளை நிருபர்- பதுளை மஹியங்கனை வீதி 5 ஆம் கட்டைப் பகுதியில் இன்று காலை 8 மணியளவில் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 39…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில், இன்று வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களிலும், காலை வேளையில் சில…
Read More...