ஹெரோயினுடன் தீபாவளி கொண்டாடிய இளைஞன்: தரையில் விழுந்து மரணம்

தீபாவளி விருந்தில் அதிகளவு ஹெரோயின் உட்கொண்ட இளைஞர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே, இவ்வாறு உயிர்…
Read More...

தீபாவளியை முன்னிட்டு வளர்மதி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- தீபாவளி தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் வெள்ளிக்கிழமை வளர்மதி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய…
Read More...

மட்டக்களப்பு ஆரையம்பதியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடா?

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை எரிபொருள் இன்மையால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஆரையம்பதி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் இன்று காலை…
Read More...

அனைத்து பன்றி பண்ணை உரிமையாளர்களுக்கும் விசேட கோரிக்கை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பன்றி பண்ணை உரிமையாளர்களும் அருகிலுள்ள கால்நடை வைத்திய அலுவலகத்திற்கு சென்று தகவல்களை வழங்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் கேட்டுக்…
Read More...

மோட்டார் சைக்கிளில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசு வெடித்ததில் ஒருவர் பலி

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசுகள் வெடித்ததில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். விபத்தில் ஆந்திரா பகுதியை…
Read More...

54 கிலோ ஹெரோயினுடன் தம்பதியினர் கைது

ஹம்பஹாவில் 200 கோடி பெறுமதியான 54 கிலோ ஹெரோயினுடன் தம்பதியினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். செவனகல நுகேகலய, கிரிவெவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட…
Read More...

இலங்கைக்கு 400 மில்லியன் வழங்கிய சீனா

நாட்டில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.…
Read More...

யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட வீதி

யாழ்ப்பாணம் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று வெள்ளிக்கிழமை காலை ஆறு மணி முதல் இருந்து…
Read More...

ஒஸ்ட்ரிய தூதுவர் – பிரதமருக்கு இடையில் சந்திப்பு

இலங்கைக்கான ஒஸ்ட்ரிய தூதுவர் கத்தரினா வைசர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று…
Read More...

அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள்

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்று வெள்ளிக்கிழமை ஆகும். கடந்த 30ஆம் திகதி, முதல் நாளாக அஞ்சல் மூல வாக்களிப்பு மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள்…
Read More...