கைவிடப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து 2 குழந்தைகள் உட்பட 11 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு!

மெக்சிகோவின் தெற்கு பகுதியில் கைவிடப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து 11 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அவற்றில் 2 குழந்தைகளின் உடல்களும்…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 53 இலட்சம் ரூபா நிதி மோசடி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் புங்குடுதீவு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில், 53 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின்…
Read More...

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ செல்வச்சந்நிதியில் இடம்பெற்ற சூரசங்காரம்!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூர சங்காரம் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ…
Read More...

சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட மாதிரி வாக்குச்சீட்டுக்கள் மீட்பு : இருவருக்கு பிணை!

-அம்பாறை நிருபர்- சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட 32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்கள் அரசியல் கட்சி ஒன்றின் பணிமனைக்கு வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.…
Read More...

மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு ஆளுநருடன் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில்…
Read More...

ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் 120 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 22…
Read More...

நிதி மோசடி செய்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்றவர் ஒரு வருடத்தின்பின் கைது!

குருநாகல் பகுதியில் பிரமிட் நிதி நிறுவனம் ஒன்றை நடாத்தி வைப்பாளர்களிடம் 1,100 மில்லியன் ரூபாய் மோசடி செய்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

அமைச்சு பதவிக்காக சுமந்திரன் தமிழ் மக்களை அடகு வைக்க வேண்டாம் – மிதிலைச் செல்வி

-யாழ் நிருபர்- தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வை எதிர்பார்க்கிறார்களே அல்லாமல் அமைச்சர் பதவிகளை எதிர்பார்க்கவில்லை, என தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளர் மிதிலைச் செல்வி…
Read More...

கிண்ணியாவில் குளமொன்றில் பூத்துக்குலுங்கும் வசந்தகால பூக்கள்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள துவரங்குளத்தை நோக்கி மக்கள் படை எடுக்கின்றனர். குறித்த பகுதியில் குளம் ஒன்றில் அதிகளவான பூக்கள்…
Read More...

ரங்காவை கைது செய்யும் முயற்சிக்கு தொடர்ந்தும் தடை நீடிப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம்…
Read More...