சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாகப் பனிப்பொழிவு

சவுதி அரேபியாவின் அல் - ஜவ்ஃப் பகுதியில் முதல் முறையாகக் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அல் - ஜாவ்ஃப் பகுதியில் நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை…
Read More...

நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?

இரவில் குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவது உடல்நலனுக்கு மிகவும் அவசியம் இந்தநிலையில், இரவில் சிறந்த தூக்கத்தை பெற முக்கியமான எட்டு வழிகளை பற்றி விரிவாக பார்ப்போம். 1.…
Read More...

கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து: 15 பேர் காயம்

கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை கொன்வெவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். கொன்வெவயில் இருந்து மடகல்ல சென்று தலதாகம ஊடாக கொழும்பு…
Read More...

மோசடி மூலம் போட்டியில் முதலிடம் பெற்றதாக பாடசாலை மீது குற்றச்சாட்டு!

மாகாண மட்ட ரீதியில் நடைபெற்ற பரதநாட்டிய போட்டியில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலையான உடுத்துறை மகாவித்தியாலயம் மோசடி செய்து முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…
Read More...

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.17 அமெரிக்க…
Read More...

அதிகார மாற்றம் அடுத்த வருடம் இடம்பெறும்: ஜோ பைடன்

ஜனவரி மாதம் 20ஆம் திகதி அமெரிக்காவில் அமைதியான முறையில் அடுத்த வருடம் அதிகார மாற்றம் இடம்பெறும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஜனநாயகம் மேலோங்கியுள்ளது என்பதை…
Read More...

ஜனாதிபதி மக்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் புஸ்வாணமாக்கி வருகிறார் – சஜித் பிரேமதாச

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு பல நம்பிக்கைகளை வழங்கி, இன்று தனது நிர்வாகத்தின் போது மக்களின் எதிர்பார்புகளை தினந்தோறும் ஏமாற்றி வருகின்றார், என சஜித்…
Read More...

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணிக்கான நிர்வாகிகள் தெரிவுக் கூட்டம்

கலை, இலக்கிய மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு கடந்த 44 ஆண்டுகளாக தலைநகரில்  இயங்கிவரும் புதிய அலை கலை வட்டம் தனது மகளிர்  அணியொன்றை தோற்றுவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் கலை,…
Read More...

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி!

-பதுளை நிருபர்- கிராதுருகொட்ட செனவிகம பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக,  பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்…
Read More...

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு!

-மூதூர் நிருபர்- தேர்தல் சட்டங்கள், ஊடகத் தரங்கள் மற்றும் தேர்தல் ஒழுங்கு முறைகள் குறித்து திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு. பாராளுமன்ற தேர்தலையொட்டி, திருகோணமலை…
Read More...