தேர்தல் காலங்களில் மேலதிக பேருந்துகள் சேவையில்

கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பு பிராந்தியங்களில் இன்று செவ்வாய்க்கிழமை மேலதிகமாக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பொது தேர்தலை…
Read More...

பொதுத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ…
Read More...

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது

தமிழக மீனவர்கள் 12 பேர் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தெரிவித்து 12…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 2024 ஆண்டு நவம்பர் மாதம் 14 திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தியாகியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

காதல் முறிவால் உயிரை மாய்த்த யுவதி

மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் உயிரை மாய்த்துக்கொண்டு உயிரிழந்துள்ளார். மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமம்,…
Read More...

இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.928 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது மேலும், உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையிலும் சற்று அதிகரிப்பு…
Read More...

துப்பாக்கிச் சூடு : அண்டை நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!

அமெரிக்காவிலிருந்து வந்த பயணிகள் விமானம் போர்ட் - ஓ - பிரின்ஸில் தரையிறங்க முயன்றபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பல விமான நிறுவனங்கள் ஹெய்டிக்கான விமானச் சேவைகளை…
Read More...

ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த சுற்றுலா பயணி

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை புகையிரத நிலையத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி வந்துகொண்டிருந்த 1045 இலக்கம் கொண்ட இரவு அஞ்சல் புகையிரதத்தில் பயணித்த யுவதி ஒருவர் இன்று…
Read More...

வாகன விபத்து: தென்னிலங்கை சுற்றுலா பயணி பலி

-யாழ் நிருபர்- தென்பகுதியில் இருந்து சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் வந்தவர்களின் கார் மீது பட்டா ரக வாகன மோதியதில் பெண்ணொருவர் நேற்றையதினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இதன்போது…
Read More...

வாகன விபத்து: குடும்பஸ்தர் பலி

மானிப்பாய் - கைதடி பிரதான வீதியில் நேற்றையதினம் திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். இதன்போது அரசடை வீதி வட்டுத்தெற்கு வட்டுக்கோட்டை…
Read More...