தவணை பரீட்சையில் அரசியல் கட்சியுடன் தொடர்புடைய வினாக்கள்: விசாரணை நடத்த பணிப்புரை

பாடசாலை தவணைப் பரீட்சை வினாத்தாளில் அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடைய 05 வினாக்கள் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் விரைவில் விசாரணை நடத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் துறைசார்…
Read More...

திருகோணமலையில் சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகளுடன் இருவர் கைது

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

வயலிலிருந்து மீட்கப்பட்ட சடலம்

பலாங்கொடை, பின்னவல பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பின்னவல பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் பலாங்கொடை…
Read More...

மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்வு

சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் மரக்கறிகளின் இருப்பு படிப்படியாக குறைந்து…
Read More...

விமான தபால் சேவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட பொதி: மீட்கப்பட்ட சிகரட்டுகள்

துபாயிலிருந்து விமான தபால் சேவை மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த சிகரட்டுகள் சுங்க அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சிகரட்டுகள் கடந்த ஜூலை மாதம் 13 ஆம்…
Read More...

அறுகம்குடா பயண எச்சரிக்கையை அமெரிக்க நீக்கவேண்டும்: இலங்கை வேண்டுகோள்

அறுகம்குடா தொடர்பில் அமெரிக்கா விடுத்த பயண எச்சரிக்கையை நீக்க வேண்டும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த வேண்டுகோளை…
Read More...

மட்டக்களப்பில் நிறுத்தப்பட்ட த.ம.வி.புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு

மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் ஏற்பாடு…
Read More...

வீடு உடைத்து திருட்டு: சந்தேக நபர் கைது

நுவரெலியா, அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து 24 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்ற சந்தேக நபரொருவர் நேற்று திங்கட்கிழமை அதிகாலை…
Read More...

மசாஜ் செய்வதாகக் கூறி வைத்தியரிடம் கொள்ளை: 6 பேர் கைது

கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் மசாஜ் செய்வதாக கூறி வைத்தியரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தலை பிரதேசத்தை…
Read More...

ஆடைத் தொழிற்சாலை கட்டிடத்தில் தீ பரவல்

கொழும்பு - ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் அமைந்துள்ள தற்காலிக ஆடைத் தொழிற்சாலை கட்டிடத்தில் தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்படுத்த கோட்டை தீயணைப்புத் திணைக்களத்தின் நான்கு தீயணைப்பு…
Read More...