வாக்களிப்பு நிலைய கழிவறையிலிருந்து சடலம் மீட்பு

குருநாகல் மாவட்டத்தின் கொபேகனே, பனாம முஸ்லிம் மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கழிவறைக்குள் உயிரிழந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை சடலமாக…
Read More...

தேர்தல் வாக்களிப்பு வீதம் 1 மணிவரை

பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று 1 மணிவரை அளிக்கப்பட்ட வீதம் கொழும்பு - 54% கண்டி - 36 % நுவரெலியா - 55 % பதுளை - 50% திகாமடுல்ல - 37 % கேகாலை - 32 % புத்தளம் - 30…
Read More...

அமைதியான முறையில் இடம்பெறும் வாக்களிப்பு

வாக்களிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் தேர்தல் செயற்பாடுகள் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாகவும்…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக 19 மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய…
Read More...

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடலட்டைகளுடன் 5 பேர் கைது

மன்னார் வான்கலை மற்றும் சிலாவத்துறை கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைது…
Read More...

முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 மணிக்கு வெளியாகும்

பொதுத் தேர்தலுக்கான முதலாவது தேர்தல் முடிவு இன்று வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் வெளியாகும் என தேர்தல் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. முதலாவது முடிவை தொடர்ந்து, அதன் பின்னர்…
Read More...

வாக்காளர்களுக்கு இலஞ்சம்: வேட்பாளர் கைது

கற்பிட்டியில் வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் இன்று வியாழக்கிழமை வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி கற்பிட்டி அல்மனார் முகாமுக்கு…
Read More...

நாட்டில் 12 மணி வரையிலான வாக்களிப்பு வீதம்

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இதேவேளை இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க…
Read More...

மட்டக்களப்பில் தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களுடன் இருவர் கைது

மட்டக்களப்பு - தாளங்குடா பகுதியில் தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் காத்தான்குடி பொலிசாரால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில்…
Read More...

மன்னாரில் இன்று 6 தேர்தல் முறைப்பாட்டு சம்பவங்கள் பதிவு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை தேர்தல் வாக்கு பதிவுகளின் போது 6 தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More...