யாழ்ப்பாணம் வாக்கு எண்ணும் மத்திய நிலையத்தில் களமிறக்கப்பட்ட கலகத்தடுப்பு பொலிஸார்

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வன்முறைகளை…
Read More...

களுத்துறை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்

நாடாளுமன்றத் தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. களுத்துறை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. தேசிய மக்கள்…
Read More...

ஊரடங்குச் சட்டம் அமுல்?

ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லையென்றும் ஜனாதிபதியே அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பாரென்றும்…
Read More...

விபத்தில் மூவர் பலி 39 பேர் படுகாயம்

தம்புள்ளை - மஹியங்கனை வீதியில் தனியார் பேருந்து ஒன்றும் வேனும் மோதிக்கொண்டதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 42 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேனுடன் மோதியதில் பஸ்…
Read More...

இரத்தினபுரி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்

நாடாளுமன்றத் தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளின்…
Read More...

காலி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்

நாடாளுமன்றத் தேர்தலின் காலி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) மாவட்டத்தில் மொத்தமாக 32,296 தபால்…
Read More...

வாக்குச் சீட்டைக் கிழித்தவர் கைது

களுத்துறையில் - வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து வாக்குச் சீட்டைக் கிழித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர். கைது…
Read More...

வாக்களிப்பு வீதம் இன்று பிற்பகல் 2 மணிவரை

பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று 2 மணிவரை அளிக்கப்பட்ட வீதம் திருகோணமலை 51 % கம்பஹா 52 % கொழும்பு - 54% கண்டி - 47 % நுவரெலியா - 60 % பதுளை - 54 % திகாமடுல்ல - 42 %…
Read More...

வாக்குச்சீட்டை படம் பிடித்தவர் கைது

புத்தளம் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை வாக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலங்குடாவ பெய்தல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். வாக்களிப்பு…
Read More...

தேர்தல் முடிவுகள் வெளியான 60 மணித்தியாளங்களில் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை அதிகரிப்பு

அமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி பெற்ற…
Read More...