தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள்!

நடந்து முடிந்த  பாராளுமன்றத் தேர்தலில் ஒன்பது மாகாணங்களிலும் இருந்தும்  11 சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக   31 பெண் வேட்பாளர்களை தேசிய மக்கள் சக்தி களமிறக்கியிருந்தது. மேலும் தேசிய…
Read More...

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 50 மில்லியன் டொலர் கடனுதவி!

இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சோலார் பேனல் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இந்த கடனுதவியை வழங்குவதாகத்…
Read More...

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் மஹிந்தானந்த அளுத்கமகே!

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,  இன்று சனிக்கிழமை நாவலப்பிட்டியில் உள்ள மஹிந்தானந்த அளுத்கமகே…
Read More...

5,325,108 வாக்காளர்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கவில்லை!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 667,240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 17,140,354 வாக்காளர்கள்…
Read More...

கசிப்பு நிலையம் முற்றுகை : ஒருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு, நெல்லியான் பகுதியில் உள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் இடம், இன்று சனிக்கிழமை காலை வட்டுக்கோட்டை…
Read More...

புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நாடாளுமன்ற முறைமை தொடர்பில் செயலமர்வு

பத்தாவது நாடாளுமன்றத்துக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற முறைமை தொடர்பில் 03 நாட்கள் செயலமர்வை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயலமர்வு…
Read More...

“வலுவிழந்து இருக்கின்ற மக்களின் காவலனாக இருப்பேன்” – தமிழரசு கட்சியின் வெற்றி…

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட திகாமடுல்ல வாக்காளப் பெருமக்கள் 2024 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக பாராளுமன்ற…
Read More...

பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அமைதியாகச் செயற்படுமாறு, பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்…
Read More...

பாடசாலை விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் தீ விபத்து!

மாத்தளை - உக்குவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு…
Read More...

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

புத்தளம், சாலியவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை…
Read More...