அருட்தந்தை திருச்செல்வம் அவர்களின் இறுதித் பயணம்

சமூக சேவையாளரும் அருட்தந்தையுமான அருட்பணி ஆர்.திருச்செல்வம் திடீர் சுகயீனமுற்று கடந்த 13 ஆம் திகதி புதன்கிழமை இயற்கையெய்தியிருந்த நிலையில் அவரது இறுதிப் பயணம் நேற்று இடம் பெற்றது.…
Read More...

க.பொ.த உயர்தர மேலதிக வகுப்புகளுக்கு தடை

2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.…
Read More...

இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகிய அதிக எண்ணிக்கையிலான பெண்கள்

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் ஊடாக இம்முறை அதிக எண்ணிக்கையிலான பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தேசிய மக்கள் சக்தி ஊடாக தெரிவாகியுள்ளமை…
Read More...

வாகன விபத்து: கடற்படை வீரர் மரணம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிச்சேனைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம் பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்…
Read More...

மேலதிக பேருந்துகள் சேவையில்!

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் கொழும்பு நோக்கி வருவதற்காக மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்து…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி!

பொதுத் தேர்தலில் வாக்காளர்களால் 10 ஆவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள 196 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1981…
Read More...

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக வழக்கு – தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...

மக்களின் எதிர்ப்பார்ப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றும் என நம்புகின்றோம் – ஈரோஸ்…

இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தையும் அரசியல் கலாசாரத்தையும் ஏற்படுத்துவதற்கு காரணமான தேசிய மக்கள் சக்திக்கும், அதன் தலைவர் ஜனாதிபதி அனுரகுமார தோழருக்கும் எமது வாழ்த்துக்களை…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கொழும்பு - செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை விற்பனை செய்யப்படும் தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 207,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 191,500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதன்படி,…
Read More...

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் நாமல்!

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்குக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.…
Read More...