பணமோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது

கொழும்பில் வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய தம்பதியொருவர் சியம்பலாகொட, பொல்கசோவிட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்…
Read More...

மனித உடல் கழிவுகளை குளத்தில் வீசுவதற்கு முயற்சித்த நபர் கைது

வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் மனித உடல் கழிவுகளை வீசுவதற்கு முயற்சித்தாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலர்ச்சாலையில் சடலங்களிலிருந்து அகற்றப்படும்…
Read More...

ஆடு திருடிய இருவர் கைது

-யாழ் நிருபர்- மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றிலிருந்து ஆடு ஒன்றினை திருடி சென்ற நபர்கள் இருவர் வட்டுக்கோட்டை பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளனர். தமது…
Read More...

டிரம்புடன் ஒத்துழைக்கத் தயார் – சீன ஜனாதிபதி

எதிர்வரும் ஜனவரி மாதம் ஓய்வுபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. பெருவில் நடைபெற்ற…
Read More...

ஓய்வை அறிவித்தார் ரெஹான்

வெலிகம மாநகர சபையின் முன்னாள் மேயரும், சமகி ஜன பலவேக அமைப்பின் வெலிகம அமைப்பாளருமான ரெஹான் ஜயவிக்ரம, அரசியலில் இருந்தும் மாத்தறை வெலிகம அமைப்பாளர் பதவியிலிருந்தும் விலகவுள்ளதாக…
Read More...

கண்காணிப்பாளர்களுக்கு தொலைபேசி எடுத்துச் செல்ல தடை

கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களுக்குள், உதவி அதிபர் உட்பட கண்காணிப்பு ஆசிரியர்களுக்கு தொலைபேசிகளை எடுத்துச் செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சை…
Read More...

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பி அன்ட் எச் (B & H) சிகரெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த நபரொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.…
Read More...

தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும்: மாவை எழுத்து மூலம் கோரிக்கை

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி, ஒரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில் முதலாவது பெயராக…
Read More...

பாராளுமன்ற இணையவழி பதிவு ஆரம்பம்

பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் இணையவழி பதிவு இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் 20ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாகவும் குறித்த நாட்களில் பாராளுமன்ற வளாகத்திற்கு சென்று…
Read More...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 2 முக்கியஸ்தர்கள் விரைவில் கைது

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் இரண்டு முக்கியஸ்தர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய முன்னாள்…
Read More...