மட் /புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் பழைய மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டி

மட் /புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் விளையாட்டுத்துறை சார்ந்த பழைய மாணவிகளை ஒருங்கிணைக்கும் விளையாட்டுப் போட்டி 16,17 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள வெபர்…
Read More...

கல்முனை வளர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் இன்று தோற்கடிக்கப் பட்டிருக்கின்றது!

-அம்பாறை நிருபர் கல்முனையில் வளர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் இன்று  தோற்கடிக்கப் பட்டிருக்கின்றது அதே போன்று இந்த கல்முனையில் சிலரை தூண்டிவிட்டு வெடிகளை போட்டு வெடிக்க வைத்த…
Read More...

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் – டக்ளஸ் தேவானந்தா

-யாழ் நிருபர்- தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கையூடியுள்ளார். நடந்து…
Read More...

குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட மென்பந்து…

-மூதூர் நிருபர்- திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட மென்பந்து சுற்றுப்போட்டியில் நாவற்சோலையை சேர்ந்த நாவலர் அணி…
Read More...

மட்டு.காத்தான்குடியில் ஒருவர் மீது கத்திக்குத்து (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு காத்தான்குடி றிஸ்வி நகரில் கட்சி ஆதரவாளர் ஒருவர் மீது, தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்து நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த…
Read More...

மஹிந்த எதிர்பார்த்த வடக்கு மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது – நாமல் ராஜபக்ஷ

முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்த்த தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கான வடக்கு மக்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா…
Read More...

பதுளை – செங்கலடி பிரதான வீதியில் பாரிய மண்சரிவு!

பதுளை - செங்கலடி பிரதான வீதியின் பசறை - 13 ஆம் கட்டை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

தற்போது நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் பல சுற்றுலாத்தலங்கள் விலங்குகளின் புகலிடமாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

75 மில்லிமீற்றர் வரையில் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு வேளையில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ, தென் மற்றும்…
Read More...

வாகன விபத்து: ஒருவர் பலி

சிறிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுகான - மஹியங்கன வீதியில் பதனாகல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை கெப் வண்டியொன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் கார் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More...