பயங்கரவாத தடைச்சட்டத்தை மீறாத வகையில் நினைவேந்தல் செய்வதற்கான ஆலோசனைகளை பொலிஸார் வழங்கியுள்ளனர்

-மூதூர் நிருபர்- கடந்த வருடம் சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வைச் செய்வதற்கு மூதூர் நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடையுத்தரவால் நினைவேந்தல்…
Read More...

வீட்டில் யாருமில்லாத நேரம் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி

-யாழ் நிருபர்- யாழப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார். பொன்னாலை மேற்கு பகுதியை…
Read More...

தேநீர் அருந்திக்கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். மானிப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த…
Read More...

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் நேற்று வெள்ளிக்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளனர். சம்மாந்துறை…
Read More...

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலை அல்லது இரவு வேளையில்…
Read More...

சுவிட்சர்லாந்தின் தலைநகரில் மட்டும் 24 மணித்தியாளங்களில் 130 வீதி விபத்துக்கள்

சுவிட்சர்லாந்தின் தலைநகரில் மட்டும் 24 மணித்தியாளங்களில் 130 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன என , சுவிஸ் விபத்துப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வியாழன் பிற்பகல் முதல் வெள்ளிக்கிழமை…
Read More...

ஜப்பான் தூதுவருக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையே சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Akio Isomata) இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

புதிய அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது இதன்போது பேஸ்புக் நேரலை மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சர்ச்சைக்குரிய வார்த்தைப்…
Read More...

நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அது, அடுத்து வரும் 2 நாட்களில் காற்றழுத்தமாக…
Read More...

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த தாய் தொடர்பான விசாரணைகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராஜஸ்ரீ என்ற பெண்ணும் அவரது சிசுவும் உயிரிழந்தமைக்கு நீதிக் கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச்…
Read More...