ஜீப் வண்டி கவிழ்ந்து விபத்து: இருவர் பலி

குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி - ஹெட்டிபொல வீதியில் கம்புரபொல பாலத்தில் புஜ்கமுவ ஓடையில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஜீப் வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர்…
Read More...

பங்களாதேஷ் தொடருக்கான 17 வயதுக்குட்பட்ட இலங்கை குழாம் அறிவிப்பு

17 வயதுக்குட்பட்டோருக்கான பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான 15 பேர் அடங்கிய இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா…
Read More...

அஸ்வெசும விண்ணப்பங்கள் தொடர்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவித்தல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.…
Read More...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்தார் சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இலங்கை…
Read More...

உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

நாடளாவிய ரீதியில் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்…
Read More...

பிரான்சில் வரலாறு காணாத பனிப்பொழிவு

பிரான்சில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதனால் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. பிரான்சின் பல நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு இலட்சம் வீடுகளில்…
Read More...

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்து இடம் பெற்று மூன்று வருடங்கள் ஆகியும் புனரமைக்கப்படாத பாலம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை- கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் மரணித்தவர்களின் மூன்றாவது வருட நினைவை முன்னிட்டு விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வு இன்று சனிக்கிழமை கிண்ணியா…
Read More...

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம்

-பதுளை நிருபர்- தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அளுத்வெல ஆமதுரு கந்த காட்டில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் ஆராவேகம தனமல்வில…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்த எதிர்பார்ப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அக்குரனைப் பகுதியில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்துரையாடிய…
Read More...

“மட்டக்களப்பை புரட்டிபோட்டு தாண்டவமாடிய கொடூர சூறாவளி” : இன்றோடு 46 வருடங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல உயிர்களையும், உடமைகளையும் காவு கொண்ட கொடூர சூறாவளி இடம்பெற்று இன்றோடு 46 வருடங்கள் நிறைவடைகின்றன. மட்டக்களப்பில் 1978 நவம்பர் 23 ஆம் திகதி பாரிய சூறாவளி…
Read More...