இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சி.ஐ.டி யில் மற்றுமொரு முறைப்பாடு!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்…
Read More...

பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து : மற்றுமொரு மாணவன் உயிரிழப்பு!

பதுளை – துன்ஹிந்த பகுதியில் அண்மையில், ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்து சிகிச்சைபெற்று வந்த மற்றுமொரு மாணவர்…
Read More...

உடுவில் மகளிர் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஈருருளிப் பவனி

உடுவில் மகளிர் கல்லூரியின் 200ஆவது ஆண்டை நிறைவையொட்டி உந்துருளி பவனியும் நடைபவனியும் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உந்துருளி பவனியானது தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில்…
Read More...

சென்மேரிஸ் முன்பள்ளியில் ஒளி விழா நிகழ்வு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியின் ஒளி விழா நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. முன்பள்ளி ஆசிரியரின் தலைமையில் காலை 9.00 மணியளவில் மங்கள…
Read More...

டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம்

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை சுற்றுப்புற சூழலை சுத்தமாக…
Read More...

வெற்றிலையை மென்று பொது இடங்களில் துப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பதுளை பகுதியில்  வெற்றிலையை மென்று துப்புவது அல்லது பொது கட்டிடங்களில் உள்ள சுவர்களில்  சுண்ணாம்பு பூசுவது போன்ற செயல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பதுளை மாநகர சபையின் சுகாதார…
Read More...

அரசியலமைப்பிலும், சட்டங்களிலும் எத்தகைய கட்டளைகள் காணப்பட்டாலும் மக்களின் சக்தியே பலமானது: ஜனாதிபதி

அரசியலமைப்பிலும், சட்டங்களிலும் எத்தகைய கட்டளைகள் காணப்பட்டாலும் மக்களின் சக்தியே பலமானது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

முத்துராஜா யானையின் தந்தங்களை நீக்க வைத்தியர்கள் தீர்மானம்

இலங்கையிலிருந்து தாய்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட முத்துராஜா என்ற யானையின் தந்தங்களை நீக்குவதற்குத் தாய்லாந்து யானைகள் பாதுகாப்பு வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர். யானைகளின் நீண்ட…
Read More...

பதுளை – துன்ஹிந்த விபத்து : மற்றுமொரு மாணவர் பலி

பதுளை - துன்ஹிந்த பகுதியில் அண்மையில், ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்து சிகிச்சைபெற்று வந்த மற்றுமொரு மாணவர்…
Read More...

முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு

தற்போது சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது சந்தையில் வெவ்வேறு விலைகளில்…
Read More...