மருதமுனை வைத்தியசாலை அபிவிருத்திக் குழு கூட்டமும் உபகரணங்கள் வழங்கி வைப்பும்

மருதமுனை வைத்தியசாலை அபிவிருத்தி குழு கூட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி சகிலா இஸ்ஸதீன் மற்றும் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற சாதனையாளர் பாராட்டு விழா

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தால் நடாத்தப்பட்ட சாதனையாளர்களின் பாராட்டு விழா நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை மற்றும் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. சிசிலியா பெண்கள் கல்லூரியின்…
Read More...

காவேரி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடக பாதை செயலமர்வு

-யாழ் நிருபர்- காவேரி கலா மன்றம் நடாத்திய "பசுமை விழி" எனும் தொனிப்பொருளிலான ஊடக பாதை செயலமர்வு நேற்றையதினம் சனிக்கிழமை கல்லூண்டாயில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்…
Read More...

சட்டத்தரணியின் வீட்டில் நகை கொள்ளை: இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது…
Read More...

கடல் கொந்தளிப்பு: மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர்…
Read More...

இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்த மாதத்தின் முதல் இருபது நாட்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்…
Read More...

பரீட்சை மண்டபத்தில் கைபேசிகளை பயன்படுத்துவது தொடர்பான அறிவித்தல்!

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் போது, பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளுக்கு மாத்திரமே பரீட்சை நிலையங்களுக்குள் கைபேசிகளை பயன்படுத்த…
Read More...

தேசியப்பட்டியல் தொடர்பில் எவ்வித நெருக்கடியும் இல்லை – சஜித் பிரேமதாச

தேசிய பட்டியல் நியமனம் தொடர்பில் எதிர்காலத்தில் அறியத் தருவோம். அவை முறையான ஒழுங்கில் முன்னெடுக்கப்படும். தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் எவ்வித நெருக்கடியும் இல்லை…
Read More...

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி…
Read More...

மருத்துவமனை மீது தாக்குதல் : 6 பேர் பலி

காசாவிலுள்ள மருத்துவமனைமீது இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் 5 துணை மருத்துவ பணியாளர்கள் உட்பட 6 பேர்…
Read More...