மழையுடனான காலநிலை : வெள்ள அபாய எச்சரிக்கை

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை மல்வத்து ஓயா உள்ளிட்ட 12 ஆறுகளுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

பதுளை – மஹியங்கனை வீதியில் நேருக்கு நேர் மோதிய லொறிகள்

-பதுளை நிருபர்- பதுளை - மஹியங்கனை வீதியில் கரமட்டிய பகுதியில் இன்று திங்கட்கிழமை பயணித்த இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் காயமடைந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார்…
Read More...

அமெரிக்க டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபாய் 51 சதம், விற்பனை பெறுமதி 295 ரூபாய் 51 சதம்.…
Read More...

வெள்ள இடருக்கு முன்னரான ஆயத்தம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மழை, வெள்ளம் போன்ற இடர்களுக்கு முன்னாயத்தம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்குத் தெளிவூட்டும் இரு நாள் செயலமர்வு மட்டக்களப்பு ஈஸ்ற் லகூன் விடுதியில் இடம்பெற்றது.…
Read More...

சந்நிதியான் ஆச்சிரமத்தால் வெள்ள நிவாரண உதவிகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடும் மழை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கல்லுண்டாய் ஜே/135, ஜே/136, பிரிவில் வசிக்கும் 59 குடும்பங்களுக்கு ரூபா…
Read More...

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

பிரதான பொருளாதார மத்திய நிலையங்களில் ஒன்றான கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது, அதிகளவிலான மரக்கறிகளின்…
Read More...

வட்டவளை பகுதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

வட்டவளை - கரோலினா பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்றும் கண்டியிலிருந்து…
Read More...

மட்டக்களப்பில் சூறாவளி: மக்கள் உறவினர்கள் வீட்டில் தங்கினார்களா?

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மத்திய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று திங்கட்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு…
Read More...

இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர்!

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனச் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது கருத்து…
Read More...

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக செல்லுபடியாகும்…
Read More...