ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயன்ற இரண்டு வாகனங்களால் நேர்ந்த கதி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சுதுமலையில், கப் ரக வாகனம் ஒன்றும், ஹயஸ் ரக வாகனம் ஒன்றும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளை, வீடு ஒன்றின் மதிலை  கப் ரக வாகனம் மோதியுள்ளதாக…
Read More...

நெடுந்தீவு கடைற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

-யாழ் நிருபர்- நெடுந்தீவு கடற்பரப்பில் இம்மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்க உத்தரவு…
Read More...

மன்னம்பிட்டி – மகாஓயா வீதி பூட்டு!

அரலகங்வில பிரதேசத்தில் பாலமொன்று உடைந்து வீழ்ந்த காரணத்தினால். பொலனறுவை - அம்பாறை வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னம்பிட்டி - மகாஓயா வீதி மூடப்பட்டுள்ளதாக…
Read More...

மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு!

பதுளை - பண்டாரவளை ரயில் பாதையில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பதுளைக்கு செல்லும் ரயில்கள் பண்டாரவளையில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக…
Read More...

யாழ்ப்பாணத்தில் மழை வெள்ளத்தால் 2035 குடும்பங்கள் பாதிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 2035 குடும்பங்களை சேர்ந்த 7416 பேர்…
Read More...

மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாட்!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேரடியாகச்…
Read More...

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கை : உறுதிப்படுத்திய தமிழக மீன்பிடித்துறை!

-யாழ் நிருபர்- இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தமிழக மீன்பிடித்துறை உறுதிப்படுத்தி உள்ளதாக அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின்…
Read More...

திருகோணமலையில் நீரில் மூழ்கிய தாழ் நிலப்பகுதிகள்!

பெய்து வரும் கன  மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர்,  மூதூர் கிழக்கு,  வெருகல்,  கிண்ணியா,  தம்பலகாமம்,  புல்மோட்டை,  குச்சவெளி உட்பட பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.…
Read More...

யாழ். மாவட்ட காணி பதிவகத்தின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட காணிப் பதிவகத்தில் துரித சேவைகள் மற்றும் தேடுதல் கடமைகள் மூன்று தினங்களுக்கு தற்காலிகமாக நடைபெறாது காணிப் புத்தகங்கள் வருடல் (Scanning)…
Read More...

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் மீட்பு!

மனித கடத்தலால் பாதிப்புக்குள்ளான நிலையில் மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கை பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 24 ஆண்களும் 8 பெண்களும்…
Read More...