இரண்டாவதாக உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மையம்

இலங்கைக்கு அண்மையில் ஏற்கனவே காற்றழுத்த தாழ்வு மையம் உருவான பகுதியில் புதிதாக இன்னும் ஒரு தாழ்வுமையம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பிரதேசங்களில் இரு வெப்பமண்டல…
Read More...

கிரான் தொப்பிக்கல வீதிக்கு பூட்டு: படகு சேவை முன்னெடுப்பு

-கிரான் நிருபர்- நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கிரான் தொப்பிக்கல வீதி முற்றாக மூடப்பட்டுள்ளதால் கிரான் பிரதேச செயலகம் மற்றும் இராணுவம் இணைந்து படகு சேவையினை…
Read More...

அமைச்சர் விஜித ஹேரத் அக்குரணையில் தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை: இம்ரான்

அமைச்சர் விஜித ஹேரத் முஸ்லிம்கள் தொடர்பாக அக்குரணையில் தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்…
Read More...

வெள்ளத்தில் மூழ்கும் நுவரெலியாவின் பல பகுதிகள்!

-நுவரெலியா நிருபர்- நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் கடந்த இரு தினங்களாக மலையக பிரதேசங்களில் தொடர்பமழையுடன் காற்று வீசுகின்றது. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு முதல்…
Read More...

வெள்ளத்தில் மூழ்கும் மட்டக்களப்பு

தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ள காற்று அம்பாறைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவில் வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி தனது நகர்வை ஆரம்பித்திருக்கிறது. இதே வேகத்தில் நகரும்போது…
Read More...

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு எந்தவொரு தடையும் இல்லை!

உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு எந்தவொரு தடையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர்…
Read More...

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை!

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ்மா அத்தியட்சகர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.…
Read More...

சீரற்ற வானிலை : அம்பாறை மாவட்டத்தில் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…
Read More...

மழையுடனான காலநிலை: அடுத்தடுத்து விடுக்கப்படும் வெள்ள அபாய எச்சரிக்கை

மழையுடனான காலநிலை காரணமாக தம்புள்ளை - தம்புள்ளு ஓயா நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தம்புள்ளு ஓயாவிற்கு வினாடிக்கு 5இ000 கன அடி வீதம் தண்ணீர்…
Read More...

தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ள காற்று நகர ஆரம்பித்துள்ளது

தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ள காற்று அம்பாறைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவில் வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி தனது நகர்வை ஆரம்பித்திருக்கிறது. இதே வேகத்தில் நகரும்போது…
Read More...