உயர்தரப் பரீட்சை மூன்று நாட்களுக்கான ஒத்திவைப்பு!

நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்…
Read More...

ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படும் இளைஞர்களின் பெற்றோர் ஆளுநரிடம் முறைப்பாடு

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ரஷ்ய இராணுவத்தில் சேர்த்ததாக கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோரால் வடக்கு மாகாண ஆளுநர்…
Read More...

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 2476 பேர் பாதிப்பு

இடர் நிலை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடக சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதனால், மேலதிக நீரை…
Read More...

மட்டக்களப்பிலிருந்து இடம்பெறும் புகையிரத போக்குவரத்திற்கு எவ்வித தடையுமில்லை

மட்டக்களப்பிலிருந்து இடம்பெறும் புகையிரத போக்குவரத்து சேவை எவ்வித தடையுமின்றி இடம்பெறுவதாக மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலைய அதிபர் ஏ.பேரின்பராஜா எமது செய்தி சேவைக்கு…
Read More...

சீரற்ற வானிலை: பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த விபரம்

-பதுளை நிருபர்- சிரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் பல வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது .…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் நிலைகள், குளம் மற்றும் ஆறு என்பவற்றை அண்டி வாழும் பொது மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்…
Read More...

நிதியமைச்சின் கீழ் வந்தது ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தேசிய விமான சேவை நிறுவனத்தை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய…
Read More...

கொழும்பு – பதுளை தபால் ரயில் இரத்து

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த இரவு தபால் ரயில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்…
Read More...

வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் பலி

பண்டாரவளை பகுதியிலுள்ள வீடொன்றின் சுவர் தொடர் மழை காரணமாக இடிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் 61 வயதான பெண் ஒருவரே உயிரிழந்தாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்…
Read More...

கார் – உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து

சிலாபம் – இனிகொடவெல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி…
Read More...