வவுனியாவில் கடும் மழை : மன்னார் வீதியில் போக்குவரத்து தடை!

-வவுனியா நிருபர்- வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அரச திணைக்களங்கள் பலரும் நீரில் முழ்கியதுடன் மன்னார் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாக…
Read More...

கல்முனை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவி வழங்க கோரிக்கை

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி, கல்முனை, ஆலையடிவேம்பு,…
Read More...

உன்னிச்சைகுளம் திறக்கப்பட்டுள்ளது : மக்களை அவதானத்துடன் செயல்படுமாறு வேண்டுகோள்!

மட்டக்களப்பில் உள்ள பாரிய குளங்களில் ஒன்றான உன்னிச்சை குளம் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளதனால் வவுணதீவு பிரதேச மக்களை அவதானத்துடன் இருக்குமாறு பிரதேச செயலாளர்…
Read More...

தாழமுக்கம் சூறாவளியாக மாறும் நிலை : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ள நிலையில் அது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 280…
Read More...

மரம் வீதியின் குறுக்காக வீழ்ந்ததில் மின்சார வயர்கள் அறுந்து மின்தடை!

-யாழ் நிருபர்- தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 80 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச…
Read More...

வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த மலை வேம்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியிலிருந்து கோண்டாவில் செல்லும் பாதையில் வீதியோரத்தில் நின்ற மலை வேம்பு மரம் ஒன்று இன்றையதினம் வேரோடு சரிந்தது. இதனால்…
Read More...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் அடையாள கவனயீர்ப்பு முன்னெடுப்பு!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள்,ஊழியர்கள்,சுகாதார பணியாளர்கள் இணைந்து இன்றைய தினம் செவ்வாய்கிழமை மதியம் 1 மணியளவில் வைத்திய சாலைக்கு முன்…
Read More...

பாடும்மீன் புகையிரத சேவை இரத்து!

வாழைச்சேனைக்கும் புணானைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட தீடிர் வெள்ளநீர்மட்ட உயர்வு காரணமாக மட்டு- கொழும்பு 8:15 மணியளவில் புறப்பட இருந்த பாடும்மீன் புகையிரதம் இரத்து செய்யப்படுகிறது.
Read More...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 210,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.…
Read More...

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் இன்று திறக்கப்படலாம் : வெள்ள முன்னெச்சரிக்கை!

-யாழ் நிருபர்- இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரிப்பால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் இன்று திறக்கப்படலாம் என வெள்ள முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று…
Read More...