வடிகானில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- பதுளை பேருந்து தரிப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள வடிகானில் இருந்து பெண்ணொருவர் இன்று புதன் கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

சீரற்ற வானிலை: நீரில் மூழ்கும் மட்டக்களப்பு

நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் கடுமையான மழைவீழ்ச்சி பதிவானது. இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை…
Read More...

மட்டக்களப்பு – கல்முனை வீதி போக்குவரத்து தடை?

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக ஆற்று நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. நேற்று பெய்த கன மழை காரணமாக மட்டக்களப்பு லேடி மனிங் றைவ்…
Read More...

நாட்டின் இன்றைய வானிலை நிலவரம்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலையானது திருகோணமலைக்கு தென்கிழக்கே 190 கிலோமீற்றர் தொலைவில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில்…
Read More...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை : பொதுமக்களை வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கேகாலை மற்றும்…
Read More...

இலங்கை அரசின் போர்குற்ற விவகாரம் : சீனா சர்வதேச நீதியை தடுக்கிறது!

-யாழ் நிருபர்- வடக்கு கிழக்கில் இறுதி யுத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் அதற்கான சர்வதேச நீதியைப் பெறுவதற்கு…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பிரவேசித்த விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி,  3 விமானங்கள் மத்தள விமான…
Read More...

காரைதீவில் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ள மாணவர்கள்!

காரைதீவில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் உழவு இயந்திரத்தில் பயணித்த 6 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர். உழவு இயந்திரத்தில் பயணித்த மாணவர்கள், அதன் சாரதி, உதவியாளர் ஆகியோரோ இன்று…
Read More...

சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு பாடசாலைகளுக்கு தற்காலிகமாக பூட்டு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் கதீஜா மகா…
Read More...

காரைத்தீவு – மாவடிபள்ளியில் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட 6 பேரை காணவில்லை?

காரைத்தீவு - மாவடிபள்ளி பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதில் 6 பேர் காணாமல் போயுள்ளதாக, அம்பாறை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர்…
Read More...