பாம்பு கடித்து இளைஞன் மரணம்

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் இன்று புதன்கிழமை காலை பாம்பு கடித்து இளைஞன் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். பட்டிக்குடியிருப்பில் வசிக்கும் 20 வயதுடைய 1 பிள்ளையின்…
Read More...

ஆழ்ந்த தாழமுக்கம் எதிர்வரும் 12 மணிநேரத்தில் புயலாக மாற வாய்ப்பு

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழ்ந்த தாழமுக்கமானது திருகோணமலையிலிருந்து கிழக்கு திசையாக 130 கிலோமீற்றர் தொலைவில் இன்று புதன்கிழமை அதிகாலை 5.30 அளவில் நிலைகொண்டிருந்ததாக…
Read More...

ஓடையில் விழுந்து உயிரிழந்த பெண்

-பதுளை நிருபர்- பதுளையில் பெண் ஒருவர் இன்று புதன்கிழமை அதிகாலை வீட்டுக்கு முன் ஓடும் ஓடையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர். கஹடகஹார, இடமெகெதர,…
Read More...

தம்பலகாமம் தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலைக்கு செல்லும் வீதி போக்குவரத்து தடை

-கிண்ணியா நிருபர்- சீரற்ற வானிலை காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வீதியின் ஒரு பகுதி உடைந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. எனவே…
Read More...

திருகோணமலைக்கு நேர் கிழக்கே நகரும் காற்றழுத்த தாழ்வுமண்டலம்

காற்றழுத்த தாழ்வுமண்டலம் திருகோணமலைக்கு நேர் கிழக்கே 80 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதுவரை வடக்கு வடமேற்கு என்ற திசையில் இலங்கையின் கிழக்கு கரையோரத்தை அண்டி பயணித்துள்ள காற்றழுத்த…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 4,450 குடும்பங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 4,450 குடும்பங்களை சேர்ந்த 13,922 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதேவேளை மாவட்டத்தில்…
Read More...

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரம்: மாயமானவர்களில் இரு சிறுவர்களின் சடலம் மீட்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே நேற்று செவ்வாய்க்கிழமை வெள்ளத்தில் உழவு இயந்திரம் ஒன்று அடித்து செல்லப்பட்டமையைத்…
Read More...

காலநிலை பாதிப்பு: தமிழில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

நிலவும் அசாதாரண காலநிலையின் பாதிப்புகள் குறித்து தமிழ் மொழி மூலம் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்படுபவர்கள் அவசர…
Read More...

கனமழை: வெள்ளத்தில் அவதியுறும் மூதூர் மக்கள்

-மூதூர் நிருபர்- கனமழை காரணமாக மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தோப்பூர், பள்ளிக்குடியிருப்பு, மல்லிகைத்தீவு, பச்சநூர்,  சம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள்…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 4385 பேர் பாதிப்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 1537 குடும்பங்களைச் சேர்ந்த 4385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 43 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர் பாதுகாப்பு…
Read More...