மீன்பிடிக்கச் சென்று நீரில் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

தந்தையும் மகனும் நேற்றைய தினம் புதன் கிழமை யான் ஓயா ஆற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றபோது தந்தை நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை புடவைக்கட்டு சாகரபுர எனும்…
Read More...

‘நாங்கள் ஆற்றில் விழுந்து சாகிறோம், பிள்ளைகள் யானையிடம் சாகட்டும்’ : மட்டு.கிரானில்…

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு கிரானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொண்டுள்ள போதும், பிரதேச செயலகம் தமக்கு உரிய  உதவிகளை வழங்கவில்லை என மக்கள்…
Read More...

மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

-பதுளை நிருபர்- பதுளை மாவட்டம் நமுனுகுலை பகுதியில் மரம் முறிந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நமுனுகுலை பொலிஸார் தெரிவித்தனர். பதுல வத்த நமுனுகுலை பகுதியை சேர்ந்த 29…
Read More...

திருகோணமலை கண்டி பிரதான வீதி போக்குவரத்து தடை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கண்டி பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை ஒரு சில மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தற்போது நிலவி வரும்…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் ஜஸ்டினா முரளிதரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு மட்/ஆனைப்பந்தி இந்து மகளிர்கல்லூரி மற்றும் கோட்டைமுனை கனிஸ்ர வித்தியாலயம் ஆகியவற்றில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள…
Read More...

குளங்களில் நீர்மட்டம் அதிகரிப்பு: 37 குளங்களின் வான்கதவுகள் திறப்பு

-அம்பாறை நிருபர்- நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் குளங்கள் மற்றும் நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஆறுகளை…
Read More...

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரம்: 7 சடலங்கள் இதுவரை மீட்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வெள்ளத்தில் உழவு இயந்திரம் ஒன்று அடித்து…
Read More...

பசறை டெமேரியா பகுதியில் வேருடன் சாய்ந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

-பதுளை நிருபர்- சீரற்ற காலநிலையின் காரணமாக அதிகளவிலான காற்றினால் இன்று காலை பசறை டெமேரியா பகுதியில் பாரிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்து வீதியில் விழுந்துள்ளது. இதனால் தேயிலை…
Read More...

முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் தனது 80ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை காலமானார். இவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவும் இராஜாங்க அமைச்சராகவும்…
Read More...

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல்…
Read More...