உழவு இயந்திரம் விபத்து: இடைநிறுத்தப்பட்ட தேடுதல் மீண்டும் ஆரம்பம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் 7 பேர்களின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் இடை நிறுத்தப்பட்ட…
Read More...

வேடிக்கை பார்க்க வரும் மக்களால் அசௌகரியம்!

-அம்பாறை நிருபர்- அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகளை பொழுது போக்கிற்காக பார்வையிட வருகின்ற, பொதுமக்களினால் பல்வேறு சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றது. அண்மையில் பெய்த அடை…
Read More...

மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்: போக்குவரத்து முடங்கலாம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது. தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட…
Read More...

ஆளும் தரப்பு பிரதிநிதிகளே பொறுப்பு மிக்கவர்களாக செயற்பட்டிருக்க வேண்டும் – சிவனேசதுரை…

முன்னாயத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு இருப்பின் பாரிய அழிவுகளை குறைத்திருக்க முடியும், என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை…
Read More...

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக அருண் ஹேமசந்திரா நியமனம்!

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான அருண் ஹேமசந்திரா ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்காவினால்…
Read More...

வழமைக்கு திரும்பியது பண்டாரவளை-பசறை வீதி

-பதுளை நிருபர்- சீரற்ற காலநிலையின் காரணமாக, நேற்று வியாழக்கிழமை வீசிய கடும் காற்றினால் நமுனுகுலை 16 வது மைல் கல்லுக்கு அருகில், பாரிய சைப்பிரஸ் மரங்களும், கற்களும் வீதியில்…
Read More...

உயிரிழந்த மாணவர்களுக்காக வெள்ளைக் கொடிகள் கட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு

-அம்பாறை நிருபர்- வெள்ள நீரில் அகப்பட்டு  உயிரிழந்த  மாணவர்கள் உட்பட ஏனையோரது மறுவாழ்விற்காக  வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு  துக்க தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

உழவு இயந்திரம் விபத்து : கைது செய்யப்பட்ட அதிபர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை,  டிசம்பர்  2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய 2 பேரை 1 இலட்சம் ரூபா பிணையில் செல்லுமாறும்…
Read More...

இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக அதிகரிப்பு!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியா - சுமத்ரா தீவில் கடந்த சில…
Read More...

நாட்டின் வானிலையில் காணப்படும் தாக்கம் இன்று முதல் படிப்படியாக குறையும்!

திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையில் இருந்து சுமார் 290 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலை கொண்டிருந்த சக்திமிக்க தாழமுக்கமானது தமிழ் நாட்டுக் கரையை…
Read More...