திருகோணமலை – மட்டக்களப்பு வீதி பாதிப்பு : பலர் இடம்பெயர்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலை-வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் சீரற்ற கால நிலையால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், 166 குடும்பங்களைச் சேர்ந்த 483 பேர் பாதிக்கப்பட்டு இரண்டு இடைத்தங்கல்…
Read More...

3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் ஆழ்ந்த தாழமுக்கம்

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கம் இன்னும் 3 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது…
Read More...

மட்டக்களப்பின் முக்கிய ஆலயங்கள் தொடர்பில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆலயங்கள் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பரப்பப்படும் செய்தி உண்மையில்லை என கோவில்…
Read More...

புத்தளம் முந்தல் பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

புத்தளம் - முந்தல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு மின்சாரம் தாக்கி தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். முந்தல் பகுதியை சேர்ந்த 52 மற்றும் 55 வயதுடைய இருவரே உயிரிழந்ததாகக்…
Read More...

அமைச்சுக்களுக்குச் சொந்தமான 254 வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசு தீர்மானம்

அமைச்சுக்களுக்குச் சொந்தமான 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று சொகுசு வாகனங்கள் ஏலம்…
Read More...

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மூலத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று வியாழ்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கமைய…
Read More...

இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள எச்.ஐ.வி

அதிகளவிலான இளைஞர்கள் தற்போது எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாவதாகத் தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் சமூக சுகாதார விஷேட வைத்தியர் விந்தியா குமாரிபேலி…
Read More...

கிழக்கு ஆளுநருக்கும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர, மாவட்ட அரசாங்க அதிபர். திருமதி. ஜஸ்டினா முரளிதரன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன்,…
Read More...

எதிர்கால வெள்ள இடர் தணிப்பு நடவடிக்கைகளை இப்போதே திட்டமிடுங்கள் : வடக்கு ஆளுநர்

-யாழ் நிருபர்- யாழ் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் இப்போதே திட்டமிடல்களை மேற்கொள்ளவேண்டும் என வடக்கு…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் 15000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நேற்று வியாழக்கிழமை வரை 3372 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 15000 ஏக்கருக்கு  மேற்பட்ட விவசாய…
Read More...