ஐஸ் போதைப்பொருளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல்கிராமம் 01 பகுதியில் சம்மாந்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். கல்முனை விசேட அதிரடிப் படையினரால் நேற்று…
Read More...

யானை தந்தங்களுடன் நால்வர் கைது

-மூதூர் நிருபர் - திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பகுதியில் வைத்து, இரண்டு யானைத் தந்தங்களுடன் நால்வர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று…
Read More...

அமெரிக்க டொலருக்கு பதிலாக புதிய நாணயம்: ட்ரம்ப் எதிர்ப்பு

அமெரிக்க டொலருக்குப் பதிலாக புதிய நாணயத்தை கொண்டுவர முயற்சிக்கும் பிரிக்ஸ் அமைப்பின் முயற்சிக்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.…
Read More...

மட்டக்களப்பில் மணல் அகழ்விற்கு தற்காலிக தடை

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. பிரதியமைச்சரும் மட்டக்களப்பு…
Read More...

நடிகை சோபிதா மர்மமான முறையில் மரணம்

கன்னட நடிகை சோபிதா சிவன்னா ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் கர்நாடக மாநிலம் - ஹாசன்…
Read More...

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவோம் என்று கூறியவர்கள் அதே சட்டத்தை பயன்படுத்தி 3 பேரை கைது…

ஜனாதிபதி தேர்தலின் போது பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவோம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம், காணாமல் போனோருக்கான நீதியை பெற்றுத்தருவோம் என்று கூறியவர்கள் இன்று அதே பயங்கரவாத தடைச்…
Read More...

தங்கத்தின் இன்றைய விலை

தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறைவடைந்துள்ளது. கொழும்பு - செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக, 24 கரட் தங்கம் 209,000…
Read More...

சுவாச ரீதியான பாதிப்புகளைக் கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண்ணானது இன்றைய தினம் திங்கட்கிழமை சிறியளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மட்டம் வரை உயர்வடையக் கூடும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்…
Read More...

உயர்தரப் பரீட்சையின் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பரீட்சையின்…
Read More...