கரையோர மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கரையோர மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அளுத்கமயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயில் இரத்மலானை ரயில்…
Read More...

மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற சம்பவம் : பீதியடைந்த மக்கள்!

மட்டக்களப்பில் பிரதான வீதியில் இடம்பெற்ற படப்பிடிப்பு காரணமாக வீதியால் பயணித்த மக்கள் குழப்பமடைந்த நிலை உருவாகியது. மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள…
Read More...

படகு பழுதடைந்ததால் இரவு வேளையில் வீடுகளுக்கு சென்றடைந்த பயணிகள்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து தடைப்பட்டதால், குறிகாட்டுவானில் காத்துக் கிடந்த பயணிகளை நெடுந்தீவில் இருந்து வந்த குமுதினிப்படகு நெடுந்தீவுக்கு…
Read More...

முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று

10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30க்கு சபாநாயகர் கலாநிதி அசோக சபுமல் ரன்வல தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்படி, ஜனாதிபதி அனுர குமார…
Read More...

கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை சிறிதளவில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும். நாட்டின்…
Read More...

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விசேட வேலைத்திட்டமானது…
Read More...

மரணச் சடங்குக்கு சென்றுவிட்டு வந்து குளித்துக்கொண்டிருந்த பூசகருக்கு நேர்ந்த பரிதாபம்!

-யாழ் நிருபர்- வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தவேளை தவறி கிணற்றினுள் விழுந்த பூசகர் ஒருவர் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சுதுமலை தெற்கு,…
Read More...

ஜனாதிபதிக்கும் சிறு மற்றும் மத்திய அரிசி உற்பத்தியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்வரும்…
Read More...

விசேட சலுகைக்கான மீள்பரிசீலனை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை…
Read More...

பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளர் நியமனம்!

பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர். ஒல்கா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கான…
Read More...