துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் உயிரிழப்பு

பதவிய-போகஹவெவ பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 73 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார்…
Read More...

2025 இல் தொழிலில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் 3 ராசியினர்

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகங்களின் நிலையானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. இன்னும் சில நாட்களில் புதிய ஆண்டில்…
Read More...

கொழும்பில் காற்றின் தரம் குறைவு!

கொழும்பைத் தவிர பல பகுதிகளில் காற்றின் தரம் மிதமானதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது. இன்று காலை 06.00 மணி நிலவரப்படி, கொழும்பில் காற்றின்…
Read More...

இலங்கை பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு

பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான (GBV) பதினாறு நாள் உலகலாவிய முன்னெடுப்புக்கு ஒத்துழைப்பை நல்கும் வகையில், இலங்கை பாராளுமன்றத்தின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்…
Read More...

சமூக ஊடகம் மூலம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் 22 வயது இளைஞர் கைது!

சமூக ஊடகம் மூலம் ஒருவரிடமிருந்து 500,000 ரூபாய் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில், 22 வயதுடைய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின்…
Read More...

ஷேக் முஜிபூர் ரஹ்மானின் படங்களை நாணயத்தாள்களில் இருந்து அகற்ற முடிவு

பங்களாதேஷின்  முதல் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபூர் ரஹ்மானின் படங்களை அந்த நாட்டு நாணயத்தாள்களில் இருந்து அகற்ற அந்நாட்டின் இடைக்கால அரசு முடிவு…
Read More...

ஏழரை சனியின் பார்வையில் விழும் 3 ராசிக்காரர்கள்

நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக இயங்கும் கிரகமான சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சியாவார். இதனால் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். 2025 ஆம்…
Read More...

மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கு முறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் முறையான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். மதுவரித் திணைக்களத்தின்…
Read More...

புகையிரத சேவையில் தாமதம்

புத்தளம் மார்க்கத்திலான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. சிலாபத்திலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த புகையிரதமொன்று சீதுவை புகையிரத…
Read More...

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சான் பிரான்சிஸ்கோவிற்கு…
Read More...