சடுதியாக அதிகரித்த டெங்கு நோயாளர்கள்

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், டிசம்பர் மாதம் ஆரம்பித்து முதல் வாரத்தில் 521 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு…
Read More...

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை மேலும்…
Read More...

மலசலகூட குழியில் இருந்து மீட்கப்பட்ட 14 வயது சிறுமியின் சடலம்

கம்பஹா அக்கரவிட்ட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மலசலகூட குழி ஒன்றில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 14 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 02…
Read More...

டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் 15 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பு

நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு அனைத்து நிபுணர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக நேற்று கடமைகளைப்…
Read More...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மண்முனை வடக்கு பிரதேச மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த 220 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 02 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 61 சதமாக…
Read More...

“கிளீன் வாழைச்சேனை” எனும் தொனிப்பொருளில் சூழல்நேயச் சிரமதானம்

-கிரான் நிருபர் - மட்டக்களப்பு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுற்று புறச்சூழல் சுத்தம் தொடர்பான செயற்பாடு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. "கிளீன் வாழைச்சேனை"…
Read More...

பாதுகாப்பு உத்தியோகத்தரை கொன்று விட்டு 9 மில்லியன் ரூபாய் கொள்ளை : விசாரணைகள் ஆரம்பம்

நுவரெலியா பிரதேசத்தின் இலங்கை போக்குவரத்து சபையின் அலுவலகத்தில் இருந்து 09 மில்லியன் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…
Read More...

2024 இல் மக்களை கவர்ந்த டாப் 100 நகரங்கள்

மக்களை கவர்ந்த முதல் 100 நகரங்களைக் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பட்டியலை ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் (Euromonitor International) என்னும் தரவு பகுப்பாய்வு நிறுவனம்…
Read More...

நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கிய நிலையில் பொலிஸாரால் மீட்பு

காலி-அஹுங்கல்ல கடற்பரப்பில் நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர்,  நீரில் மூழ்கிய நிலையில்,   மீட்கப்பட்டுள்ளார். கடற்கரையில் கடமையாற்றிய பொலிஸ்  உத்தியோகத்தர்களால்…
Read More...