O/L பரீட்சை எழுதிய மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

திருகோணமலை-கந்தளாய், பேராற்றுவெளி பகுதியில் உள்ள ஆற்றில், நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல், குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Read More...

அமெரிக்காவின் மற்றுமொரு போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரானிய பாதுகாப்புப் படையினர் அமெரிக்காவின் A-10 ரக விமானம் ஒன்றின் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அதனை சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள வான்பரப்பில் வைத்து
Read More...

தம்பலகாமத்தில் பெய்த கனமழையால் வீட்டின் மீது சரிந்து விழுந்த மரம்!

-கிண்ணியா நிருபர்- காற்று, இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தமையால், தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவின் சிராஜ் நகரில் வீடொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது.
Read More...

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் பிற்பகலில் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய,
Read More...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு!

இன்று சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மீண்டும் ஒருமுறை நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. இந்த
Read More...

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கோரவிபத்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு -வீடியோ இணைப்பு

பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியின் தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கிரேண்டர் வாகனத்தின்
Read More...

பாகிஸ்தானில் மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் நேற்று வியாழக்கிழமை எரிபொருள்
Read More...

மியன்மாரில் இராணுவத் தளபதி ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் ஜனாதிபதியாக பதவியேற்றார்

மியன்மாரில் 2021 ஆம் ஆண்டு ஆங் சான் சூகி தலைமையிலான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்த இராணுவத் தளபதி ஜெனரல் மின் ஆங் ஹ்லைங், ஐந்து ஆண்டுகளுக்குப்
Read More...

நாளையும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போராட்டம்!

நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாளை சனிக்கிழமை காலை 08:00 மணி முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA)
Read More...

நாட்டில் பல மாகாணங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு
Read More...